ஞான ஸாரம் 10- நாளும் உலகை
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 10-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானைத் தவிர வேறு பயன் எதையும் விரும்பாதார் உள்ளத்தில் இருந்தாலும் … Read more
Divya Prabandham
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 10-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானைத் தவிர வேறு பயன் எதையும் விரும்பாதார் உள்ளத்தில் இருந்தாலும் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 9-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானிடம் வேறு பயன் எதையும் விரும்பாமல் அடிமை செய்தலையே விரும்பியிருக்கும் அடியாரிடத்தில் அவனுக்குண்டான ஈடுபாட்டைக் கீழ்ப் பாடலில் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 8-ஆம் பாட்டு: முன்னுரை: வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு பகவானிடம் மிக்க … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 7-ஆம் பாட்டு: முன்னுரை: அடிமைச் சுவை அறிந்தவர்கள் செல்வத்துக்கு எல்லையான பிரம்ம பதத்தையும் விரும்பார்கள் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. இதில் இறைவனது அழகிலே தோற்ற … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 6-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானை அடைவதற்கு வழியாகக் கர்ம யோக, ஞான யோக, பக்தி யோகாதிகள் சாஸ்திரங்களிலே சொல்லப்பட்டிருந்தாலும் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 5-ஆம் பாட்டு: “தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும் பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – சீர்த்துவரை மன்னன் அடியோ மென்னும் வாழ்வு நமக்கீந்ததற்பின் என்ன குறை வேண்டு … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 4-ஆம் பாட்டு: “மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற பெரும் பேற்றின் மேலுளதோ பேர் என்று இருப்பார் அரும் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 3-ஆம் பாட்டு: “ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள் கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 2-ஆம் பாட்டு நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச் சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருத்தல் கோதிலடியார் குணம் நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை) பிரிவு – பிரிந்திருப்பது நரகம் – துன்பமுமாய் பிரியாமை – … Read more
ஞான ஸாரம் முதல் பாட்டின் முகவுரை ஆன்மாவுக்குப் பேரின்பம் கொடுப்பது வீடுபேறு ஆகும். அதை அடைவதற்கு (1) திருமந்திரம் (2) த்வயம் (3) சரம ச்லோகம் என்று மூன்று மந்திரங்களின் உண்மைப் பொருளை குருவின் மூலம் தெரிந்து கொள்ள வேணும். இம்மூன்று மந்திரங்களுக்கும் “இரகசியம்” என்று பெயர். இதைத் தெரிந்து கொள்ள வேணும் என்ற அவாவுடையோர்க்கு அன்றி ஏனையோர்க்குச் சொல்லலாகாது என்று மரபு உண்டு. இவ்வாறு மறைத்து வைப்பதால் இதற்கு இரகசியம் என்று பெயர் இடப்பட்டது. இம்மூன்று … Read more