gyAna sAram 6 – pundarIgai kElvan

gyAna sAram Previous pAsuram                                                                      6th pAsuram thamizh: “புண்டரிகை  கேள்வன் அடியார் அப்பூமிசையோன்  அண்டமொரு பொருளா ஆதரியார் – மண்டி  மலங்க ஒரு மீன் புரண்ட மாத்திரத்தால் ஆர்த்துக் … Read more

gyAna sAram 5 – thIrtha muyandRAduvadhum

gyAna sAram Previous pAsuram                                                                               5th pAsuram thamizh: “தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும் பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – … Read more

gyAna sAram 4 – matRondRai eNNAdhE

gyAna sAram Previous pAsuram                                                                          4th pAsuram thamizh: “மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற பெரும் பேற்றின் … Read more

gyAna sAram 3 – Anai idar

gyAna sAram Previous pAsuram                                                                             3rd pAsuram thamizh: “ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள் கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் எனவே … Read more

ஞான ஸாரம் 33- எட்ட இருந்த குருவை

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                         33-ஆம் பாட்டு: முன்னுரை: அருகில் இருக்கிற ஆசார்யனை மனிதன் என்று கைவிட்டு நீண்ட தொலைவிலுள்ள (கட்புலனாகாத) இறைவனை ‘வேண்டின சமயத்தில் … Read more

ஞான ஸாரம் 32- மானிடவன் என்னும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                            32-ஆம் பாட்டு: முன்னுரை: ‘மாடும் மனையும் ‘ என்ற பாடலில் ;பெரிய திருமந்திரம்’ என்று சொல்லப்படும் திருவட்டாக்ஷற மந்திரத்தை உபதேசம்  பண்ணின ஆசார்யன் திருவடிகளே எல்லாப் பயனுமாகும் என்றறிந்து கொள்ளாத அறிவிலிகளோடு … Read more

ஞான ஸாரம் 31- வேதம் ஒரு நான்கின்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                          31-ஆம் பாட்டு: முன்னுரை: எல்லா வேதங்களுக்குள்ளும் மறைந்திருக்கும் உயர் பொருளும் வேதப் பொருளைத் தெளிவு பட எடுத்துரைக்கும் மற்றைய சாஸ்திரங்கள் … Read more

ஞான ஸாரம் 30- மாடும் மனையும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                       30-ஆம் பாட்டு: முன்னுரை: தனக்குத் தேவையான அதாவது இம்மை மறுமைகளுக்கான பொருட்கள் எல்லாம் ‘திருவட்டாட்சர மந்திரத்தை (எட்டெழுத்து மந்திரத்தை) உபதேசித்த ஆசார்யனே என்று … Read more

ஞான ஸாரம் 29- மந்திரமும் ஈந்த குருவும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                              29-ஆம் பாட்டு: முன்னுரை: எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்திலும் அம்மந்திரத்தை உபதேசித்த குருவினிடத்திலும் மந்திரத்திற்கு பொருளான பகவானிடத்திலும் ஆக இம்மூன்றினுடையவும் அருளுக்கு எப்பொழுதும் இலக்காயிருப்பவர்கள் பிறவித்துன்பத்திலிருந்து விரைவில் விடுபடுவர் என்கிறது இப்பாடல் … Read more

ஞான ஸாரம் 28- சரணாகதி மற்றோர்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                        28-ஆம் பாட்டு: முன்னுரை: கீழே சொன்ன “தப்பில் குருவருளால்” என்ற பாடலில் வீட்டுலகத்தை அடைபவர் ஆசார்யன் காட்டிக்கொடுத்த சரணாகதியின் பொருளை உள்ளத்திலே இருத்தி … Read more