ஞான ஸாரம் 28- சரணாகதி மற்றோர்
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 28-ஆம் பாட்டு: முன்னுரை: கீழே சொன்ன “தப்பில் குருவருளால்” என்ற பாடலில் வீட்டுலகத்தை அடைபவர் ஆசார்யன் காட்டிக்கொடுத்த சரணாகதியின் பொருளை உள்ளத்திலே இருத்தி … Read more
Divya Prabandham
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 28-ஆம் பாட்டு: முன்னுரை: கீழே சொன்ன “தப்பில் குருவருளால்” என்ற பாடலில் வீட்டுலகத்தை அடைபவர் ஆசார்யன் காட்டிக்கொடுத்த சரணாகதியின் பொருளை உள்ளத்திலே இருத்தி … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 27-ஆம் பாட்டு: முன்னுரை:- ஆன்ம நலனுக்கு வழி அறியாதவரும் ஆன்ம நலனை உபதேசிக்கும் குருவைச் சேராதவரும் கண்ணபிரான் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 26-ஆம் பாட்டு: முன்னுரை: சரணாகதி என்பது இறைவனாலே சொல்லப்பட்ட நெறியாகும். திருவள்ளுவர், ‘பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி’ என்று கூறினார். … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 25-ஆம் பாட்டு: முன்னுரை: “அடைக்கலம் புகுந்தார் அறியாமல் செய்யும் பிழைகள் அறிய மாட்டான்” என்று மனதுக்கு ஆறுதல் கூறப்பட்டது கீழ்ப்பாடலில். … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 24-ஆம் பாட்டு: முன்னுரை: ஊழ்வினை பற்றி சாஸ்திரம் கூறுகையில் முன்னை வினைகள், வரும் வினைகள், எடுத்த வினைகள் என்றும் மூன்று வகையாகக் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 23-ஆம் பாட்டு: முன்னுரை: முன் செய்த வினைகளை எண்ணி, “அவ்வினை நம்மைப் பற்றிக் கொண்டு துன்புறுத்துமே” என்று வருந்துகிற மனதுக்கு ஆறுதல் கூறுகிற பாடல் இது. இறைவன் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 22-ஆம் பாட்டு: முன்னுரை: வினைப் பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது. ‘உரற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’ என்றது நீதி … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 21-ஆம் பாட்டு: முன்னுரை: திருமகள் மணாளனான இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு மிகத் துன்பங்களை கொடுத்தாலும் அத்துன்பங்கள் அவர்களிடம் தான் கொண்ட அன்பினால் ஆகும் என்பது … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 20-ஆம் பாட்டு: முன்னுரை: தன்னிடம் பக்தியுடைய தொண்டர்கள் தங்களுக்குத் தீமை என்று அறியாமல், ஆசையால் அற்பப் பொருள்களில் சிலவற்றை விரும்பி, இதைத்தரவேணும் என்று வேண்டினாலும் நன்மையே … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 19-ஆம் பாட்டு: முன்னுரை:- புதல்வர், மனைவி, உறவினர், வீடு, நிலம் இவை முதலியன எல்லாம் நெருப்புக்கு ஒப்பாய்ச் சுடுதல் நிலை அடைந்தவர்களுக்குப் பரமபதமான வீடுபேறு எளிதாகும் … Read more