திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 41 – 50
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை << பாசுரங்கள் 31 – 40 நாற்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான் நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை போற்றினனே … Read more