உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 51
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 50 துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் – பின்னை உலகாரியன் என்னும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி விலகாமல் நின்றதென்றும் மேல் ஐம்பத்தொன்றாம் பாசுரம். நம்பிள்ளைக்கு லோகாசார்யர் என்ற விலக்ஷணமான திருநாமம் ஏற்பட்ட சரித்ரத்தை அருளிச்செய்கிறார். குலம் மற்றும் ஞானங்களால் வந்த பெரிய பெருமையைக் கொண்ட கந்தாடைத் தோழப்பர் முதலியாண்டானின் … Read more