ப்ரமேய ஸாரம் – 1 – அவ்வானவர்க்கு
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << நூன் முகவுரை முதற் பாட்டு முகவுரை திருமந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது. அதற்குப் பிரணவம் என்று பெயர். அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது. அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம் உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் பதவுரை: அவ்வானவர்க்கு : “அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு மவ்வானவரெல்லாம் : … Read more