உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 34
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 33 ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச் செயல் ஏற்றம் தாழ்வாதும் இன்றி அவை தாம் வளர்த்தோர் – ஏழ் பாரும் உய்ய அவர்கள் செய்த வியாக்கியைகள் உள்ளதெல்லாம் வையம் அறியப் பகர்வோம் வாய்ந்து முப்பத்துநான்காம் பாசுரம். இதுவரை ஆழ்வார்களின் திருநக்ஷத்ரங்களையும் திருவவதார ஸ்தலங்களையும் அருளிச்செய்தவர், மூன்றவது பாசுரத்தில் காட்டிய “தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி, ஏழ்பாரும் உய்ய … Read more