SrIvishNu sahasranAmam – 65 (Names 641 to 650)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 64 641) kumbha: (कुम्भः) Even while descending as ‘archA vigraha’s, bhagavAn is liked and worshipped by his devotees in various beautiful forms known to them and resembling them (for instance, we all worship bhagavAn with a human form as rAma, krishna, … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 55

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 54 ஆர் வசன பூடணத்தின் ஆழ் பொருள் எல்லாம் அறிவார் ஆரது சொல் நேரில் அனுட்டிப்பார் – ஓரொருவர் உண்டாகில் அத்தனை காண் உள்ளமே எல்லார்க்கும் அண்டாததன்றோ அது  ஐம்பத்தைன்தாம் பாசுரம். ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்தத்தை நன்றாக அறிந்தவர்களும் அறிந்தபடி வாழ்பவர்களும் காண்பது அரிது என்று தன் நெஞ்சுக்கு உரைக்கிறார். நெஞ்சே! இந்த ஸ்ரீவசன பூஷண … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 54

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 53 முன்னம் குரவோர் மொழிந்த வசனங்கள் தன்னை மிகக் கொண்டு கற்றோர் தம் உயிர்க்கு – மின்னணியாச் சேரச் சமைத்தவரே சீர் வசன பூடணமென்னும் பேர் இக்கலைக்கு இட்டார் பின்  ஐம்பத்துநான்காம் பாசுரம். இப்படிப்பட்ட பெருமை உடைய இந்த க்ரந்தத்துக்கு இதை அருளிய பிள்ளை லோகாசார்யரே இதற்குத் தகுந்ததான திருநாமத்தையும் சூட்டினார் என்று அருளிச்செய்கிறார். பிள்ளை … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 53

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 52 அன்ன புகழ் முடும்பை அண்ணல் உலகாசிரியன் இன்னருளால் செய்த கலை யாவையிலும் – உன்னில் திகழ் வசன பூடணத்தின் சீர்மை ஒன்றுக்கில்லை புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது  ஐம்பத்துமூன்றாம் பாசுரம். இப்பாசுரம் தொடக்கமாக பிள்ளை லோகாசார்யர் அருளிய ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் உள்ள ஸாரத்தைக் காட்டுவதான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் வைபவத்தையும் ஸாரத்தையும் அருளிச்செய்கிரார். … Read more

SrIvishNu sahasranAmam – 64 (Names 631 to 640)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 63 631) sarvathaSchakshu: (सर्वतश्चक्षुः) Taking the form of archA vigrahas, bhagavAn manifests himself before every human including us (who are born much later to his incarnations, and thus lost the chance to see/know him then). Not just that, he shall be … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 52

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 51 பின்னை வடக்குத் திருவீதிப் பிள்ளை அன்பால் அன்ன திருநாமத்தை ஆதரித்து – மன்னு புகழ் மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது எங்கும் இந்தத் திருநாமம் இங்கு  ஐம்பத்திரண்டாம் பாசுரம். இந்த லோகாசார்யர் என்னும் திருநாமம் உலகெங்கும் பரவியதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார். முன் பாசுரத்தில் கண்ட சரித்ரத்துக்குப் பிற்பாடு, நம்பிள்ளையின் ப்ரிய சிஷ்யரான வடக்குத் திருவீதிப் … Read more

SrIvishNu sahasranAmam – 63 (Names 621 to 630)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 62 621) svaksha: (स्वक्षः) bhagavAn possesses a pair of divine eyes that keep relishing the nectarine ocean of SrI mahAlakshmi’s beautiful form. Thus, he is called ‘svaksha:’ – the one with a pair of holy eyes. Etymology: He who possesses divine … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 51

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 50 துன்னு புகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால் என்ன உலகாரியனோ என்றுரைக்கப் – பின்னை உலகாரியன் என்னும் பேர் நம்பிள்ளைக்கு ஓங்கி விலகாமல் நின்றதென்றும் மேல்  ஐம்பத்தொன்றாம் பாசுரம். நம்பிள்ளைக்கு லோகாசார்யர் என்ற விலக்ஷணமான திருநாமம் ஏற்பட்ட சரித்ரத்தை அருளிச்செய்கிறார். குலம் மற்றும் ஞானங்களால் வந்த பெரிய பெருமையைக் கொண்ட கந்தாடைத் தோழப்பர் முதலியாண்டானின் … Read more

SrIvishNu sahasranAmam – 62 (Names 611 to 620)

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramunayE nama: Full Series << Part 61 611) SrImathAm vara: (श्रीमतां वरः) bhagavAn is the recipient of SrI mahAlakshmi’s affectionate sight at all times. Even the dhEvas like brahmA, indhra et al, who have attained such superior positions due to her glances have only been subject to … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 49 நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்பர் அவரவர் தம் ஏற்றத்தால் – அன்புடையோர் சாற்று திருநாமங்கள் தான் என்று நன்னெஞ்சே ஏத்ததனைச் சொல்லு நீ இன்று  ஐம்பதாம் பாசுரம். இவ்வாறு திருவாய்மொழியின் ஈடு வ்யாக்யானத்தின் பெருமையை அருளிச்செய்த பின், திருவாய்மொழியின் தாத்பர்யமான ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் பெருமையை அருளிச்செய்ய எண்ணி, முதலில் நம்பிள்ளைக்கு … Read more