ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 46 – 47

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 46 ఈ నలబైయారవ పాశురములో వేదములకు ఉన్నవిధముగా తిరువాయ్ మొళికి కూడా అంగములు మఱియు ఉపాంగములుగా మిగిలిన ప్రబంధములుగా గుర్తించి వాటికి వ్యాఖ్యానములు కృపచేసిన మహనీయులను కీర్తిచవలననెడి గొప్ప ఉద్ధేశ్యముతో మొదటగా పెరియవాచ్ఛాన్ పిళ్ళై చేసిన మహోపకార వైభవమును మామునులు తెలుపుచున్నారు. పెరియవాచ్ఛాన్బిళ్ళైే పిన్బుళ్ళవైక్కుమ్। తెరియ వియాక్కియైగళ్ శెయ్ వాల్ అరియ అరుళిచ్చెయల్పొరుళై ఆరియర్ గట్కు … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 31 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 21 – 30 ஶ்லோகம் 31 – இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்” என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாதபங்கயமே தலைக்கணியாய்” (இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும் திருவாய்மொழி … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 44 – 45

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 44 నలబై నాల్గవ పాశురము. తిరువాయ్ మొళికి నమ్బిళ్ళె కృపచేసిన ఉపన్యాసములను సంకలనము చేసి వడక్కుతిరువీధి పిళ్ళై ఈడు ముప్పత్తారాయిరపడి వ్యాఖ్యానముగా రచించిన వైభవమును కృపచేయుచున్నారు. తెళ్ళియదా నమ్బిళ్ళె శెప్పు నెఱిదన్నై। వళ్ళల్ వడక్కుతిరువీధి పిళ్ళై ఇన్ద  నాడఱియ మాఱన్మఱై ప్పొరుళై నన్గురైత్తదు। ఈడు ముప్పత్తాఱాయిరమ్॥ నజ్ఞీయర్ శిష్యులు పరిపూర్ణ జ్ఞానవంతులైన నంబిళ్ళై, నమ్మాళ్వార్ మాఱన్ … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 21 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 11 – 20 ஶ்லோகம் 21 –ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார். அல்லது – முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார். மற்றொரு விளக்கம் – முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார், இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார். நமோ நமோ … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 11 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 1 – 10 ஶ்லோகம் 11 – இதில், எம்பெருமானின் பரத்வ லக்ஷணம் (அடையாளம்) விளக்கப்படுகிறது. ஸ்வாபாவிகாநவதிகாதிஶயேஶித்ருத்வம் நாராயண த்வயி ந ம்ருஷ்யதி வைதிக: க: | ப்ரஹ்மா ஶிவஶ் ஶதமக: பரம: ஸ்வராடிதி ஏதே’பி யஸ்ய மஹிமார்ணவ விப்ருஷஸ்தே || நாராயணனே! உன்னுடைய பெருமைக் கடலில் ஒரு திவலையைப் போன்றவர்களே (கர்மத்துக்கு … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 1 – 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << தனியன்கள் ஶ்லோகம் 1 – முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார். நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே | நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே || நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 41 – 43

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 41 నలబైయొకటవ పాశురము. ఈ పాశురములో తిరుక్కురుగైపిరాన్ పిళ్ళాన్ తిరువాయ్ మొళికి చేసిన ఆరాయిరప్పడి (ఒక పడికి 32 అక్షరములు) వ్యాఖ్యాన వైభవమును మామునులు కృపచేయుచున్నారు. తెళ్ళారుమ్ జ్ఞాన త్తిరుక్కురుగైప్పిరాన్ పిళ్ళాన్ * ఎతిరాశర్ పేరరుళాళ్ ఉళ్ళిరుమ్ అన్బుడవే మాఱన్మఱై ప్పొరుళై అన్ఱురైత్తదు! ఇన్బమిగుం ఆఱాయి‌రమ్!! ఎంబెరుమానార్లచే జ్ఞాన పుత్రునిగా అభిమానింపబడి ఉడయవర్ల నిర్హేతుక కృపకు … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை ஆளவந்தார் – காட்டு மன்னார் கோயில் ஸ்வாதயந்நிஹ ஸர்வேஷாம் த்ரய்யந்தார்த்தம்  ஸுதுர்க்ரஹம் | ஸ்தோத்ர யாமாஸ யோகீந்த்ர: தம் வந்தே யாமுநாஹ்வயம் || யோகிகளுக்குள் சிறந்தவரும், புரிந்து கொள்ள அரிதான வேதாந்த அர்த்தங்களை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி ஸ்தோத்ரங்களாக அருளிச்செய்தவருமான ஆளவந்தாரை வணங்குகிறேன். நமோ நமோ யாமுநாய யாமுநாய நமோ நம: | நமோ நமோ … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 38 – 40

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 38 ముప్పదెనిమిదవ పాశురము. ఎంబెరుమానార్ ప్రపత్తి మార్గమును మంచిగా నడిపిస్తూ శ్రీభాష్యము మొదలగు గ్రంథముల రూపములో ఈ మార్గమును రక్షిస్తూ దీని మూలముగా మన సంప్రదాయమును బాగుగా ప్రవర్తింపచేసి ప్రతి ఒక్కరూ అర్థము చేసుకొను విధముగా నంబెరుమాళ్ వీరికి చేసిన గొప్ప మర్యాద గురించి తెలుపుచున్నారు. ఎంబెరుమానార్ దరిశనమెన్ఱే ఇదుక్కు! నమ్బెరుమాళ్ పేరిట్టు నాట్టివైత్తార్ అమ్బువియోర్ … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nnhFcOTEiIQWgbKD7b?e=rh8twv jஆளவந்தாரும் நாதமுனிகளும் – காட்டு மன்னார் கோயில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனாரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலும் சிறந்த வித்வானுமான ஆளவந்தார், ப்ராப்யம் (குறிக்கோள்) மற்றும் ப்ராபகம் (வழி) ஆகிய முக்கியக் கொள்கைகளை, த்வய மஹா மந்த்ரத்தின் விரிவுரையாக இந்த ஸ்தோத்ர ரத்னத்தில் வெளியிட்டருளினார். நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்தோத்ர க்ரந்தங்களில் நமக்குக் கிடைக்கக்கூடிய பழமையான க்ரந்தம் … Read more