வாழிதிருநாமங்கள் – நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் வைபவம் நம்மாழ்வார் அவதார ஸ்தலம் ஆழ்வார் திருநகரி.  ஆழ்வார்திருநகரியில் அப்பன் கோயில் என்று ஒரு இடம் உள்ளது. அங்குதான் நம்மாழ்வாரின் திருவவதாரம் ஏற்பட்டது. இன்றளவும் திருவேங்கடமுடையானுக்கு அங்கு ஒரு சந்நிதி அமைந்துள்ளது. ஆகையால் இவ்விடம் அப்பன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.  அப்பன் என்பது  திருவேங்கடமுடையானைக் குறிக்கும். அங்கே ஒரு … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 61 – 65

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 51 – 65 ஶ்லோகம் 61 – எம்பெருமான் ஆளவந்தாரிடம் “நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப்போல் பேசுகிறீர்?” என்று கேட்க, ஆளவந்தார் “நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்; என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார். ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 50

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 50 ఈ యాబైయవ పాశురములో ఈ విధముగా తిరువాయ్ మొళి ఈడు వ్యాఖ్యాన వైభవమును కృప చేసిన పిదప తిరువాయ్ మొళికి తాత్పర్యమైన శ్రీవచన భూషణ దివ్య వైభవమును కృప చేయదలచి మొదలుగా నంబిళ్ళైకి లోకాచార్యులనే విశేష తిరునామము కలిగిన చరిత్రను వివరించుచున్నారు. శ్రీవచన భూషణమును కృప చేసిన పిళ్ళై లోకాచార్యులు నంబిళ్ళై యొక్క తిరునామమైన … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 51 – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 41 – 50 ஶ்லோகம் 51 – ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம், தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார். ததஹம் த்வத்ருதே ந நாதவாந் மத்ருதே த்வம் தயநீயவாந்  ந ச | விதி … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 48 – 49

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 48 నలబై ఎనిమిదవ పాశురము. ఈ నలబై ఎనిమిదవ పాశురములో ఈ విధముగా వ్యాఖ్యానములు కృప చేసిన పిదప రెండు పాశురములలో ఈడు వ్యాఖ్యానము నందు గల నంబిళ్ళై యొక్క ఉత్తమమైన రెండు శ్రీసూక్తుల చరిత్రమును కృప చేయుచున్నారు. శీరార్ వడక్కుత్తిరువీదిపిళ్ళై ఎళు దేరార్ తమిళ్ వేదత్తు ఈడుతనై  తారుమెన వాజ్గి మున్ నమ్బిళ్ళై ఈయుణ్ణిమాధవర్కు। … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 41 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 31 – 40 ஶ்லோகம் 41 – இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார். பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார். தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: | உபஸ்திதம் தேந புரோ … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 46 – 47

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 46 ఈ నలబైయారవ పాశురములో వేదములకు ఉన్నవిధముగా తిరువాయ్ మొళికి కూడా అంగములు మఱియు ఉపాంగములుగా మిగిలిన ప్రబంధములుగా గుర్తించి వాటికి వ్యాఖ్యానములు కృపచేసిన మహనీయులను కీర్తిచవలననెడి గొప్ప ఉద్ధేశ్యముతో మొదటగా పెరియవాచ్ఛాన్ పిళ్ళై చేసిన మహోపకార వైభవమును మామునులు తెలుపుచున్నారు. పెరియవాచ్ఛాన్బిళ్ళైే పిన్బుళ్ళవైక్కుమ్। తెరియ వియాక్కియైగళ్ శెయ్ వాల్ అరియ అరుళిచ్చెయల్పొరుళై ఆరియర్ గట్కు … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 31 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 21 – 30 ஶ்லோகம் 31 – இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்” என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாதபங்கயமே தலைக்கணியாய்” (இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும் திருவாய்மொழி … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 44 – 45

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 44 నలబై నాల్గవ పాశురము. తిరువాయ్ మొళికి నమ్బిళ్ళె కృపచేసిన ఉపన్యాసములను సంకలనము చేసి వడక్కుతిరువీధి పిళ్ళై ఈడు ముప్పత్తారాయిరపడి వ్యాఖ్యానముగా రచించిన వైభవమును కృపచేయుచున్నారు. తెళ్ళియదా నమ్బిళ్ళె శెప్పు నెఱిదన్నై। వళ్ళల్ వడక్కుతిరువీధి పిళ్ళై ఇన్ద  నాడఱియ మాఱన్మఱై ప్పొరుళై నన్గురైత్తదు। ఈడు ముప్పత్తాఱాయిరమ్॥ నజ్ఞీయర్ శిష్యులు పరిపూర్ణ జ్ఞానవంతులైన నంబిళ్ళై, నమ్మాళ్వార్ మాఱన్ … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 21 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 11 – 20 ஶ்லோகம் 21 –ஶரண்யனான எம்பெருமானின் பெருமைகளை த்யானிக்கிறார். அல்லது – முன்பு உபேயத்தை (குறிக்கோளை) விளக்கினார், இங்கே அதை அடைய விரும்புபவரின் தன்மையை விளக்குகிறார். மற்றொரு விளக்கம் – முன்பு ஶரண்யனான பகவானின் தன்மையை விளக்கிய ஆளவந்தார், இங்கே மேலே விளக்கப்படும் சரணாகதியின் தன்மையை வெளியிடுகிறார். நமோ நமோ … Read more