ப்ரமேய ஸாரம் – 6 – உள்ளபடி
ஸ்ரீ:ஸ்ரீமதே சடகோபாய நம:ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் <<< ஐந்தாம் பாட்டு உள்ளபடி உணரில் ஒன்று நமக்கு உண்டென்றுவிள்ள விரகிலதாய் விட்டதே – கொள்ளக்குறையேதும் இல்லார்க்குக் கூறுவது என்சொல்லீர்இறையேதும் இல்லாத யாம் பதவுரை: உள்ளபடி – உயிர்களின் இயற்கையை உள்ளது உள்ளபடி உணரில் – தெரிந்து கொண்டால் ஒன்று – பேற்றுக்கு வழியான ஒன்று நமக்கு – அறிவு ஆற்றல் இல்லாத நமக்கு உண்டென்று – இருக்கிறது என்று விள்ள – வாயினால் … Read more