உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 46
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 45 பெரியவாச்சான் பிள்ளை பின்புள்ளவைக்கும் தெரிய வியாக்கியைகள் செய்வால் – அரிய அருளிச் செயல் பொருளை ஆரியர்கட்கு இப்போது அருளிச் செயலாய்த்தறிந்து நாற்பத்தாறாம் பாசுரம். வேதத்துக்கு உள்ளது போல் திருவாய்மொழிக்கும் அங்கங்கள் மற்றும் உபாங்கங்களாக மற்றைய ப்ரபந்தங்கள் உள்ளதால், அவற்றுக்கு வ்யாக்யானங்கள் அருளிய மஹநீயர்களைக் கொண்டாடத் திருவுள்ளம் கொண்டு, முதலிலே பெரியவாச்சான் பிள்ளை செய்தருளிய பேருபகாரத்தைக் … Read more