திருப்பாவை – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 1 – 5
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை << தனியன்கள் முதல் பாசுரம். ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், உபாய (வழி) உபேயங்களான (லக்ஷ்யம்) எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்க்ழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள். மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர் வேற்கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் … Read more