உபதேச ரத்தின மாலை – தனிப்பாசுரம்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 73 எறும்பி அப்பா அருளிய தனிப்பாசுரம் – இறுதியில் சேவிக்கப்படுவது வழக்கம் மன்னுயிர்காள் இங்கே மணவாள மாமுனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை – உன்னிச் சிரத்தாலே தீண்டில் அமானவனும் நம்மைக் கரத்தாலே தீண்டல் கடன் நிலை பெற்ற உலகத்தில் இருப்பவர்களே! இந்த ஸம்ஸார மண்டலத்திலேயே மணவாள மாமுனிகளின் திருவடிகளான பொன்னடியாம் செங்கமலப் போதுகளை ஆசையுடன் சிந்தித்து, … Read more