உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 20
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலை தான் உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பொருவர் – தண் தமிழ் நூல் செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர் செய் கலையில் பைதல் நெஞ்சே நீ உணர்ந்து பார் இருபதாம் பாசுரம். இன்னமும் பெரியாழ்வார் மற்றும் அவருடைய ப்ரபந்தமான திருப்பல்லாண்டுக்கும் இருக்கக் கூடிய தனிப் பெருமையை அருளிச்செய்கிறார். சிறுபிள்ளைத்தனமான நெஞ்சே! ஈரத்தமிழிலே எம்பெருமானின் … Read more