ஞான ஸாரம் 2 – நரகும் சுவர்க்கமும்
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 2-ஆம் பாட்டு நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச் சாதகம்போல் நாதன் தனதருளே பார்த்திருத்தல் கோதிலடியார் குணம் நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை) பிரிவு – பிரிந்திருப்பது நரகம் – துன்பமுமாய் பிரியாமை – … Read more