ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 21 – 25
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 16 – 20 பாசுரம் 21 மணவாள மாமுனிகள் தம் நெஞ்சைக் குறித்து “நம் ஆசார்யரான திருவாய்மொழிப் பிள்ளை அருளின ஞானத்தைக் கொண்டு அவருடைய அபிமானமே நமக்கு உத்தாரகம் (ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது) என்று இரு. எம்பெருமானாரே நமக்கு அதைச் செய்து கொடுப்பார். நமக்கு ஒரு பயமும் இல்லை” என்கிறார். திருமலை ஆழ்வார் திருவாய்மொழிப் … Read more