upadhEsa raththina mAlai – 7

srI: srImathE satakOpAya nama: srImathE rAmAnujAya nama: srImath varavaramunayE nama: Full Series << Previous (aippasiyil ONam) pAsuram 7 maRRuLLa AzhvArgaLukku munnE vandhu udhiththu naRRamizhAl nUl seidhu nAttai uyththa – peRRimaiyOr enRu mudhal AzhvArgaL ennum peyar ivarkku ninRadhu ulagaththE nighazhndhu                                      7 Listen Word by word meaning munnE – Before maRRuLLa AzhvArgaLukku – the other seven … Read more

ப்ரமேய ஸாரம் – 2 – குலமொன்று

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << முதற் பாட்டு இரண்டாம் பாட்டு முகவுரை:- கீழ்ப் பாட்டில் சொன்ன ‘மவ்வானவர்’ என்றதில் மூன்று வகையான உயிர்கள் சொல்லப்பட்டதைப் பார்த்தோம். அவர்களுள் வினை வயத்தால் ஏதோ ஒரு உடலில் கட்டுப்பட்டிருக்கும் உயிர்களுக்கு பிறப்பிறப்புக்கள் மாறி மாறி ஆற்று வெள்ளம் போல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? இப்பிறப்பாகிற துன்பம் தீர்வதற்கு வழி என்ன? என்னும் வினாக்களுக்கு இப்பாடல் … Read more

ப்ரமேய ஸாரம் – 1 – அவ்வானவர்க்கு

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் << நூன் முகவுரை முதற் பாட்டு முகவுரை திருமந்திரத்தின் சுருக்கம் “ஓம்” என்பது. அதற்குப் பிரணவம் என்று பெயர். அதில் சொல்லப்படும் கருத்து திரட்டிக் கூறப்படுகிறது. அவ்வானவர்க்கு மவ்வானவரெல்லம் உவ்வானவரடிமை யென்றுரைத்தார்- இவ்வாறு கேட்டிருப்பார்க்கு ஆள் என்று கண்டிருப்பார் மீட்சியில்லா நாட்டிருப்பார் என்றிருப்பன் நான் பதவுரை: அவ்வானவர்க்கு     : “அ” என்ற எழுத்துக்குப் பொருளான இறைவனுக்கு மவ்வானவரெல்லாம்  : … Read more

ப்ரமேய ஸாரம் – நூன் முகவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் தனியன் எம்பெருமானார் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நூல் தோற்றுவாய் அனைத்து வேதம் முதலிய நூல்களிலும் நுண்ணறிவு உடையராய் மெய்ப்பொருள் பற்றியும் மெய்ப்பொருளை அடைவதற்கான செந்நெறி பற்றியும் அடைய வேண்டிய பயன் பற்றியும் உண்மையை உள்ளது உள்ளபடி அரிந்தவர்களில் முதல்வராய் இருப்பவரும் , பிறப்பிறப்புகளில் சுழன்று வரும் அறிவுடைய ஆன்மாக்கள் எல்லோரும் வீடுபேறு அடையவேணும் என்னும் அவாவுடையராயிருப்பவரும் தம்மை ஆதியில் சீடராய் … Read more

ப்ரமேய ஸாரம் – தனியன்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ப்ரமேய ஸாரம் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் – ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் – வானமாமலை நீங்காமல் என்றும் நினைத்துத் தொழுமின்கள் நீள்நிலத்தில் பாங்காக நல்ல பிரமேயசாரம் பரிந்தளிக்கும் பூங்காவனம் பொழில் சூழ் புடை வாழும் புதுபுளிமண் ஆங்காரம் அற்ற அருளாள மாமுனி யம்பதமே பதவுரை நீள்நிலத்தீர் – மிகப் பெரிய உலகத்தில் வாழ்கின்ற மக்களே பாங்காக – பயனுடயதாக நல்ல – ஆன்ம … Read more