பூர்வ திநசர்யை – 22 – ததஸ்ஸார்த்தம்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 22-ஆம் பாசுரம் ततस्सार्धं विनिर्गत्य भ्रुत्यैर्नित्यानपायिभिः । स्रीरङ्गमङ्गलं द्र्ष्टुं पुरुषं भुजगेशयम् ॥ 22 ததஸ்ஸார்த்தம் விநிர்க்கத்ய ப்ருத்யைர்நித்யாநபாயிபி: | ஸ்ரீரங்கமங்களம் த்ரஷ்டும் புருஷம் புஜகேஸயம் || 22 பதவுரை:- தத: – த்வயத்தை உபதேஸித்த பிறகு, ஸ்ரீரங்கமங்களம் – ஸ்ரீரங்கநகருக்கு அணிசெய்பவராய், புஜகேஸயம் – ஆதிஸேஷன் மேலே கண்வளர்ந்தருளுமவராய், புருஷம் … Read more

பூர்வ திநசர்யை – 21 – ஸாக்ஷாத்

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 21-ஆம் பாசுரம் साक्षात्फलैकलक्ष्यत्वप्रतिपत्तिपवित्रितम् । मन्त्ररत्नं प्रयच्छन्तं वन्दे वरवरं मुनिम् ॥ 21 ஸாக்ஷாத் பலைகலக்ஷ்யத்வ ப்ரதிபத்தி பவித்ரிதம் | மந்த்ரரத்நம் ப்ரயச்சந்தம் வந்தே வரவரம் முநிம் || 21 பதவுரை:- ஸாக்ஷாத்பல – த்வயமந்த்ரோபதேஸத்திற்கு முக்கிய பலனாகிய பகவந் மங்களாஸாஸநத்தில், ஏக லக்ஷ்யத்வ ப்ரபத்தி பவித்ரிதம் – முக்கிய … Read more

பூர்வ திநசர்யை – 20 – அனுகம்பா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                          அடுத்த பாசுரம்>> 20-ஆம் பாசுரம் अनुकम्पापरीवाहैः अभिषेचनपूर्वकम् । दिव्यं पदद्व्यं दत्त्वा दीर्घं प्रणमतो मम ॥ 20 அனுகம்பா பரீவாஹை: அபிஷேசந பூர்வகம் | திவ்யம் பதத்வயம் தத்வா தீர்க்கம் ப்ரணமதோ மம || 20 பதவுரை:-  அனுகம்பா பரீவாஹை:- பிறர் துன்பங்கண்டு பொறுக்கமாட்டாமையாகிற தயையின் பெருவெள்ளத்தினால், அபிஷேசந பூர்வகம் – அடியேனை … Read more

thiruvAimozhi – 1.8.1 – Odum puLLERi

srI: srImathE satakOpAya nama: srImathE rAmAnujAya nama: srImath varavaramunayE nama: Full series >> First Centum >> Eighth decad   Introduction for this pAsuram Highlights from thirukkurukaippirAn piLLAn‘s introduction No specific introduction. Highlights from nanjIyar‘s introduction In first pAsuram – AzhwAr talks about emperumAn bonding with nithyasidhdhas (nithyasUris – eternally free souls in paramapadham). Highlights from … Read more