ஞான ஸாரம் 39 – அலகை முலை சுவைத்தார்க்கு

ஞான ஸாரம் முந்தைய பாசுரம் முன்னுரை: மேல் கூறிவந்த குருவின் சிறப்பை அறிந்து குருவினிடத்திலேயே ஒன்றி நிற்பார் பெருமையை அறிபவர் மிக்க அறிவாளியாக இருப்பார்கள் அன்றோ! குரு பக்தி உடையவரின் பெருமையை அறிய மாட்டாத உலோகர்கள் “பகவானைக் காட்டிலும் குருவையே லட்சியமாகக் கொண்டு அவர்பின் திரிகிறார்களே என்று பழி தூற்றுவார்களேயானாலும் அதற்குத் தக்க விடை யிறுக்கிரது இப்பாடல்.மேல் சொன்ன உலோகர்கள் கூறும் கேள்விக் குறியில் மற்றொரு கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. அதாவது பகவானிடத்தில் அவனுடைய உருவம், குணம், செயல் அவதாரங்கள் ,கதைகள்  … Read more

ஞான ஸாரம் 38 – தேனார் கமலத் திருமாமகள்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      38-ஆம் பாட்டு முன்னுரை: ஆச்சார்ய வைபவம் 26வது பாடலான ‘தப்பில் குருவருளால்’ என்ற பாடல் தொடங்கி 37வது பாடலான ‘பொருளும் உயிரும்’ என்ற பாடல் வரை … Read more

gyAna sAram 36 – villAr maNikozhikkum

gyAna sAram Previous pAsuram                                                                          36th pAsuram  thamizh: “வில்லார் மணி கொழிக்கும் வேங்கடப் பொற்குன்று முதல்  செல்லார் பொழில் சூழ் திருப்பதிக -ளெல்லாம்  மருளாம் … Read more

ஞான ஸாரம் 37 – பொருளும் உயிரும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      37-ஆம் பாட்டு முன்னுரை: பணம், உயிர், உடல் முதலான அனைத்தும் அச்சார்யனுடைய சொத்தாக நினைத்திருப்பாரது மனம் இறைவனுக்கு எந்நாளும் இருப்புடமாகும் என்கிறது இப்பாடல். “பொருளும் உயிரும் … Read more

ஞான ஸாரம் 36 – வில்லார் மணி

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      36-ஆம் பாட்டு முன்னுரை: நற்சீடனாய் நல்லாசிரியனிடம் மிக்க அன்புடயவனாய் இருப்பவனுக்கு அனைத்து திவ்ய தேசங்களும் தன ஆசார்யனேயன்றி வேறில்லை என்று கூறப்படுகிறது. “வில்லார் மணி கொழிக்கும் … Read more

ஞான ஸாரம் 35 – என்றும் அனைத்து உயிர்க்கும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      35-ஆம் பாட்டு முன்னுரை: அருகில் இருப்பவனாய் எளியவனுமான ஆசார்யனைப் புறக்கணித்துவிட்டு மிகத் தொலைவில் இருப்பவனுமாய்க் கிட்டுதற்கு அரியவனுமான இறைவனை ஆசைப்படுவார் அறிவிலிகளாவர் என்று இரண்டு உதாரணங்களால் … Read more