உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 37
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 36 ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர் ஏரார் எதிராசர் இன்னருளால் – பாருலகில் ஆசை உடையோர்க்கெல்லாம் ஆரியர்காள் கூறும் என்று பேசி வரம்பறுத்தார் பின் முப்பத்தேழாம் பாசுரம். ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்களால் ஆதரிக்கப்பட்ட ப்ரபத்தி (சரணாகதி) மார்க்கம் ஓராண் வழியாக வந்தது என்றும் அதை எம்பெருமானார் தன்னுடைய நிர்ஹேதுக க்ருபையினாலே மாற்றி அமைத்தார் என்றும் அருளிச்செய்கிறார். … Read more