நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – பதிநான்காம் திருமொழி – பட்டி மேய்ந்து
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << பதின்மூன்றாம் திருமொழி – கண்ணனென்னும் திருப்பாவையில் ப்ராப்ய (குறிக்கோள்) ப்ராபகங்களை (வழி) உறுதி செய்தாள். அப்பொழுதே அந்த ப்ராப்யம் கிடைக்காமல் போக, அதனாலே கல ங்கி, நாச்சியார் திருமொழியில் முதலில் காமன் காலிலே விழுந்து நோன்பு நோற்றாள். அதற்குப் பிறகு பனிநீராடி, கூடல் இழைத்து, குயில் வார்த்தை கேட்டு, எம்பெருமானை நேராகப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அது … Read more