வாழிதிருநாமங்கள் – மணக்கால் நம்பி மற்றும் ஆளவந்தார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி வைபவம் மணக்கால் நம்பியின் இயற்பெயர் தாசரதி.  ஸ்ரீராமமிச்ரர் என்பது இவர் சிறப்புப் பெயர். திருவரங்கத்திற்கு அருகில் உள்ள மணக்கால் என்ற கிராமத்தில் அவதரித்தமையால் மணக்கால் நம்பி என்று ப்ரசித்தமாக அறியப்படுகிறார். நம்பி என்றால் குண பூர்த்தியை உடையவர் என்று அர்த்தம். திருக்குறுங்குடி எம்பெருமான் நம்பி என்று … Read more

வாழிதிருநாமங்கள் – நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார் ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம் நாதமுனிகளின் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதமுனி.  பிற்காலத்தில் இப்பெயரே நாதமுனிகள் என்று வழங்கப்பட்டது. இவரது அவதார ஸ்தலம் காட்டு மன்னார் கோயிலில் என்கிற வீரநாராயணபுரம் ஆகும். இவரது திருநக்ஷத்ரம் ஆனி மாதம் அனுஷம் ஆகும்.  நியாய தத்துவம், யோக ரகஸ்யம், புருஷ நிர்ணயம் போன்ற க்ரந்தங்களை … Read more

வாழிதிருநாமங்கள் – பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம் அப்பிள்ளை அருளிய வாழி திருநாமங்கள் வரிசையில் ஓராண்வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களின் விளக்கவுரையைக் காணலாம். பெரிய பெருமாள் வைபவம்  பெரிய பெருமாள் நமது குரு பரம்பரையின் முதல் ஆசார்யராகக் கருதப்படுகிறார்.  “லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்” எனும் வகையில் குரு பரம்பரையானது மஹாலக்ஷ்மித் தாயாரின் நாதனான ஸ்ரீமந் நாராயணனில் … Read more

வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை – ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் நமது சம்பிரதாயத்தில் பல ஆசார்யர்கள் இருந்துள்ளனர்.  ஆனால் பொதுவாக நமது ஓராண் வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களை ஸேவிப்பதை வழக்கத்தில் கொண்டிருக்கிறோம்.  ஓராண் வழி ஆசார்யர்கள் என்றால் பரம்பரையாக ஒரு ஆசார்யன் அவருக்கு அடுத்து இன்னொருவர், அதன்பின் மற்றொருவர் என்று தொடர்ந்து அந்த ஆசார்ய தலைமை பீடத்தில் … Read more

வாழிதிருநாமங்கள் – தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << குலசேகராழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம் விப்ர நாராயணன் என்ற இயற்பெயருடன் கூடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார். கும்பகோணம் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய திருமண்டங்குடி என்ற ஒரு அழகான ஸ்தலத்தில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் இரண்டு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி ஆகும்.  “திருமாலை அறியாதார் திருமாலையே … Read more

வாழிதிருநாமங்கள் – நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் வைபவம் நம்மாழ்வார் அவதார ஸ்தலம் ஆழ்வார் திருநகரி.  ஆழ்வார்திருநகரியில் அப்பன் கோயில் என்று ஒரு இடம் உள்ளது. அங்குதான் நம்மாழ்வாரின் திருவவதாரம் ஏற்பட்டது. இன்றளவும் திருவேங்கடமுடையானுக்கு அங்கு ஒரு சந்நிதி அமைந்துள்ளது. ஆகையால் இவ்விடம் அப்பன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.  அப்பன் என்பது  திருவேங்கடமுடையானைக் குறிக்கும். அங்கே ஒரு … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 61 – 65

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 51 – 65 ஶ்லோகம் 61 – எம்பெருமான் ஆளவந்தாரிடம் “நீர் உயர்ந்த வம்சத்தில் பிறந்துள்ளீரே. ஏன் எப்படி உதவியற்றவரைப்போல் பேசுகிறீர்?” என்று கேட்க, ஆளவந்தார் “நான் உயர்ந்த வம்சத்தில் பிறந்திருந்தாலும், என்னுடைய பெரிய பாபங்களினாலே, ஸம்ஸாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்; என்னை நீயே இதிலிருந்து எடுத்தருள வேண்டும்” என்கிறார். ஜநித்வா’ஹம் வம்ஶே மஹதி … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 51 – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 41 – 50 ஶ்லோகம் 51 – ஆளவந்தார் “உன்னுடைய அருளை வேண்டும் எனக்கும் அருளை உடைய உனக்கும் உள்ள இந்த ஸம்பந்தம், தேவரீருடைய கருணையினாலே ஏற்பட்டது; ஆகையால் இதைக் கைவிடாமல் நீ காக்க வேண்டும்” என்கிறார். ததஹம் த்வத்ருதே ந நாதவாந் மத்ருதே த்வம் தயநீயவாந்  ந ச | விதி … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 41 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 31 – 40 ஶ்லோகம் 41 – இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார். பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார். தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: | உபஸ்திதம் தேந புரோ … Read more

ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 31 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 21 – 30 ஶ்லோகம் 31 – இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்” என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாதபங்கயமே தலைக்கணியாய்” (இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும் திருவாய்மொழி … Read more