ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 1 – 5
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << தனியன்கள் பாசுரம் 1 எப்படிப் பெரியாழ்வார் பாசுரம் பாடத் தொடங்கும்போதே எம்பெருமான் விஷயத்திலும் அவன் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடினாரோ, அப்படி மணவாள மாமுனிகளும், எம்பெருமானார் விஷயத்திலும் அவர் அடியார்கள் விஷயத்திலும் பல்லாண்டு பாடுகிறார். வாழி எதிராசன் வாழி எதிராசன் வாழி எதிராசன் என வாழ்த்துவார் வாழியென வாழ்த்துவார் வாழி என வாழ்த்துவார் தாளிணையில் … Read more