ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 41 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 31 – 40 ஶ்லோகம் 41 – இதில், ஆளவந்தார் எம்பெருமான் பெரிய திருவடியுடன் (கருடாழ்வார்) கூடியிருப்பதை அனுபவிக்கிறார். பெரியதிருவடி, எம்பெருமானுக்குக் கொடியாகவும், மற்றும் எல்லாமாகவும் பழுத்த கனியைப் போன்று எம்பெருமானுக்கு விரும்பத்தக்கவராக இருக்கிறார். தாஸஸ் ஸகா வாஹநம் ஆஸநம் த்வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: | உபஸ்திதம் தேந புரோ … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 46 – 47

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 46 ఈ నలబైయారవ పాశురములో వేదములకు ఉన్నవిధముగా తిరువాయ్ మొళికి కూడా అంగములు మఱియు ఉపాంగములుగా మిగిలిన ప్రబంధములుగా గుర్తించి వాటికి వ్యాఖ్యానములు కృపచేసిన మహనీయులను కీర్తిచవలననెడి గొప్ప ఉద్ధేశ్యముతో మొదటగా పెరియవాచ్ఛాన్ పిళ్ళై చేసిన మహోపకార వైభవమును మామునులు తెలుపుచున్నారు. పెరియవాచ్ఛాన్బిళ్ళైే పిన్బుళ్ళవైక్కుమ్। తెరియ వియాక్కియైగళ్ శెయ్ వాల్ అరియ అరుళిచ్చెయల్పొరుళై ఆరియర్ గట్కు … Read more