திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 51 – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை << பாசுரங்கள் 41 – 50 ஐம்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், பிரிவாற்றாமையால் எம்பெருமானுக்குத் தூது விடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என் செய்கைதனைப் புள் இனங்காள்! செப்பும் என – கை கழிந்த காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே மேதினியீர்! நீர் வணங்குமின் உலகத்தீர்களே! மிகவும் … Read more

thiruvAimozhi nURRandhAdhi – Simple Explanation – pAsurams 51 – 60

SrI:  SrImathE SatakOpAya nama:  SrImathE rAmAnujAya nama:  SrImath varavaramuna8yE nama: Full Series << Previous Fifty first pAsuram  – (vaigal….) In this pAsuram, mAmunigaL is following AzhwAr’s pAsurams of sending messenger due to suffering in separation and is mercifully explaining it. vaigal thiruvaNvaNdUr vaigum irAmanukku en seygaithanaip puLLainangAL seppum enak kaikazhindha kAdhaludan thUdhu vidum kArimARan kazhalE … Read more

திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 41 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை << பாசுரங்கள் 31 – 40 நாற்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், தன்னை எம்பெருமான்  நிர்ஹேதுகமாக (ஒரு காரணமும் இல்லாமல்) ஏற்றுக் கொள்வதைக் கண்டு ப்ரமித்துப் பேசும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். கையாரும் சக்கரத்தோன் காதல் இன்றிக்கே இருக்க பொய்யாகப் பேசும் புறன் உரைக்கு – மெய்யான பேற்றை உபகரித்த பேரருளின் தன்மை தனை போற்றினனே … Read more