திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 51 – 60
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை << பாசுரங்கள் 41 – 50 ஐம்பத்தொன்றாம் பாசுரம். மாமுனிகள், பிரிவாற்றாமையால் எம்பெருமானுக்குத் தூது விடும் ஆழ்வாரின் ஸ்ரீஸூக்திகளை அடியொட்டி அருளிச்செய்கிறார். வைகல் திருவண்வண்டூர் வைகும் இராமனுக்கு என் செய்கைதனைப் புள் இனங்காள்! செப்பும் என – கை கழிந்த காதலுடன் தூது விடும் காரி மாறன் கழலே மேதினியீர்! நீர் வணங்குமின் உலகத்தீர்களே! மிகவும் … Read more