ஞான ஸாரம் 21- ஆரப் பெருந்துயரே

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                     21-ஆம் பாட்டு: முன்னுரை: திருமகள் மணாளனான இறைவன் தன்னுடைய பக்தர்களுக்கு மிகத் துன்பங்களை கொடுத்தாலும் அத்துன்பங்கள் அவர்களிடம் தான் கொண்ட அன்பினால் ஆகும் என்பது … Read more

ஞான ஸாரம் 20- விருப்புறினும் தொண்டர்க்கு

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                    20-ஆம் பாட்டு: முன்னுரை: தன்னிடம் பக்தியுடைய தொண்டர்கள் தங்களுக்குத் தீமை என்று அறியாமல், ஆசையால் அற்பப் பொருள்களில் சிலவற்றை விரும்பி, இதைத்தரவேணும் என்று வேண்டினாலும் நன்மையே … Read more

ஞான ஸாரம் 19- நல்ல புதல்வர்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                    19-ஆம் பாட்டு: முன்னுரை:- புதல்வர், மனைவி, உறவினர், வீடு, நிலம் இவை முதலியன எல்லாம் நெருப்புக்கு ஒப்பாய்ச் சுடுதல் நிலை அடைந்தவர்களுக்குப் பரமபதமான வீடுபேறு எளிதாகும் … Read more

ஞான ஸாரம் 18- ஈனமிலா அன்பர்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                  18-ஆம் பாட்டு: முன்னுரை: பகவான், தன்னிடம் பக்தியுடையவராய் இருந்தாலும் (ஆத்ம ஞானம் இல்லாத) தெய்வ சிந்தனை இல்லாமல் முகம் திரும்பிச் செல்லும் உலக மக்களோடு தொடர்பற்றவர்களுக்கே எளியவனாய் … Read more

ஞான ஸாரம் 17- ஒன்றிடுக விண்ணவர்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                 17-ஆம் பாட்டு: முன்னுரை: ஆத்ம ஞானம் பிறந்தவன் அதாவது, ‘ஆத்மா பகவானுக்கு அடிமையாய் இருப்பதுவே, ஆத்மாவின் உண்மை நிலையாகும்’ என்பதை உணர்ந்தவன். தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் … Read more

ஞான ஸாரம் 16- தேவர் மனிசர்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                 16-ஆம் பாட்டு: முன்னுரை: ஆன்மாவின் உண்மை நிலையை உள்ளது உள்ளபடி அறிந்தவர்கள் எப்பொழுதும் தங்களின் நிலைத்து இருக்கும் நிலையைத் தம்முடைய ஒழுக்க நெறியைக் கூறும் முகத்தால் விளக்குகிறார் … Read more

ஞான ஸாரம் 15- குடியும் குலமும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                              15-ஆம் பாட்டு: முன்னுரை: எவ்வுயிர்க்கும் இந்திரைகோன் தன்னடியே காணும் சரண்:- என்று கீழ்க்கூறிய கருத்தை எடுத்துக்காட்டுடன் இப்பாடல் நிலை நிறுத்துகிறது. “திருமகள் மணாளனுக்கு அடியார்” என்னும் பெயரையே தங்களுக்கு அடையாளமாகக் … Read more

ஞான ஸாரம் 14- பூதங்கள் ஐந்தும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      14-ஆம் பாட்டு: முன்னுரை: உடம்பு இருக்கும் வரையும் சாதி முதலிய வேறுபாடுகளின் பற்றுதல் தொடர்ந்து வருமல்லவா? என்று வினா உண்டாக, “அவற்றால் என்ன பயன்” … Read more

ஞான ஸாரம் 13- பண்டேயுயிரனைத்தும் பங்கயத்தாள்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                                13-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானிடத்தில் வேறு பயன் எதையும் விரும்பாமல் தொண்டு செய்யும் தன்மை உண்டானாலும், ஆன்ம … Read more

ஞான ஸாரம் 12- மாறாயிணைந்த மருத

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                           12-ஆம் பாட்டு: முன்னுரை: வேறு பயன்களை விரும்புவார் மிகப் பெரிய செல்வத்தைத் தனக்கு காணிக்கையாகக் கொடுத்தாலும் திருமகள் மணாளனான இறைவன் … Read more