இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 101 – 108

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 91 – 100 நூற்றொன்றாம் பாசுரம். எம்பெருமானாருடைய புனிதத்தன்மையைக் காட்டிலும் அவருடைய இனிமை மிகவும் உயர்ந்தது என்கிறார். மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்று நைந்தே அறிவுகேட்டை … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 91 – 100

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 81 – 90 தொண்ணூற்றொன்றாம் பாசுரம். இவர்கள் இப்படி ஈடுபாடில்லாமல் இருந்தாலும் எம்பெருமானார் இவர்களுடைய வாழ்ச்சிக்காகச் செய்த முயற்சியை நினைத்து அவரைக் கொண்டாடுகிறார். மருள் சுரந்து ஆகமவாதியர் கூறும் அவப் பொருளாம் இருள் சுரந்து எய்த்த உலகு இருள் நீங்கத் தன் ஈண்டிய சீர் அருள் சுரந்து எல்லா உயிர்கட்கும் நாதன் அரங்கன் என்னும் பொருள் சுரந்தான் … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 81 – 90

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 71 – 80 எண்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானார் க்ருபையினாலேயே தாம் திருந்தியதை எம்பெருமானாரிடமே விண்ணப்பம் செய்து, தேவரீர் க்ருபைக்கு ஒப்பில்லை என்கிறார். சோர்வு இன்றி உன்தன் துணை அடிக்கீழ்த் தொண்டுபட்டவர்பால் சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 71 – 80

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 61 – 70 எழுபத்தொன்றாம் பாசுரம். இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் என்று இசைந்து தம்முடைய விசேஷ கடாக்ஷத்தாலே இவருடைய ஞானத்தை தன் விஷயத்திலே ஊன்றியிருக்குமாறு பெரிதாக்க, தமக்குக் கிடைத்த பேற்றை நினைத்துப் பார்த்து த்ருப்தி அடைகிறார். சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்தது அத்தாமரைத் தாள்களுக்கு உன்தன் … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 61 – 70

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 51 – 60 அறுபத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானாரின் குணங்களின் வைபவம் எப்படி இருக்கும் என்று கேட்க அதை விவரித்தருளுகிறார். கொழுந்துவிட்டு ஓடிப் படரும் வெம் கோள் வினையால் நிரயத்து அழுந்தியிட்டேனை வந்து ஆட்கொண்ட பின்னும் அரு முனிவர் தொழும் தவத்தோன் எம் இராமாநுசன் தொல் புகழ் சுடர் மிக்கு எழுந்தது அத்தால் நல் அதிசயம் கண்டது இருநிலமே … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 51 – 60

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 41 – 50 ஐம்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானார் இந்த லோகத்தில் அவதரித்தருளினது என்னை அடிமைகொள்ளுகைக்காகவே என்று சொல்லுகிறார். அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர் முடியப் பரி நெடுந்தேர் விடும் கோனை முழுதுணர்ந்த அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இப் படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே தன்னுடைய திருவடிகளைப் … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 41 – 50

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 31 – 40 நாற்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானால் திருத்தப்படாத இந்த உலகம் எம்பெருமானார் அவதாரத்தாலே நன்கு திருத்தப்பட்டது என்கிறார். மண்மிசை யோனிகள்தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண் உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம் அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணரும் ஞானம் தலைக்கொண்டு நாரணற்கு ஆயினரே நமக்கு நாதனான ச்ரிய:பதியே, பூமியிலே மனுஷ்யர், மிருகம் … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 31 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 21 – 30 முப்பத்தொன்றாம் பாசுரம். அநாதிகாலமாகப் பல பிறவிகளை எடுத்துத் துன்புற்ற நாம் இன்று எம்பெருமானாரின் நிர்ஹேதுக க்ருபையினால் அவரை அடைந்தோம் என்று ஆனந்தத்துடன் தன் திருவுள்ளத்துக்குச் சொல்லுகிறார். ஆண்டுகள் நாள் திங்களாய் நிகழ் காலம் எல்லாம் மனமே ஈண்டு பல் யோனிகள்தோறு உழல்வோம் இன்று ஓர் எண் இன்றியே காண் தகு தோள் அண்ணல் … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 21 – 30

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 11 – 20 இருபத்தொன்றாம் பாசுரம். ஆளவந்தாருடைய திருவடிகளாகிற ப்ராப்யத்தை பெற்றவரான எம்பெருமானார் என்னை ரக்ஷித்தருளினார். ஆகையால் நான் தாழ்ந்தவர்களின் பெருமைகளைச் சொல்லிப் பாடமாட்டேன் என்கிறார். நிதியைப் பொழியும் முகில் என்று நீசர் தம் வாசல் பற்றி துதி கற்று உலகில் துவள்கின்றிலேன் இனி தூய் நெறி சேர் எதிகட்கு இறைவன் யமுனைத்துறைவன் இணை அடியாம் கதி … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 11 – 20

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 1 – 10 பதினொன்றாம் பாசுரம்.  திருப்பாணாழ்வார் திருவடிகளை சிரஸாவஹிக்கும் எம்பெருமானாரைத் தங்களுக்குப் புகலிடமாகப் பற்றியிருக்குமவர்களுடைய செயல்களின் பெருமையை இவ்வுலகத்தில் என்னால் சொல்லி முடிக்கமுடியாது என்கிறார். சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த பார் இயலும் புகழப் பாண் பெருமாள் சரணாம் பதுமத் தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம் காரிய வண்மை என்னால் … Read more