திருவாய்மொழி நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: Audio e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nngwlxL2boI27NIf8T?e=TZV580 ஸ்ரீமந் நாராயணனால் தன் விஷயமான மயர்வற மதிநலம் (பரிபக்குவமான பக்தி) அருளப்பெற்றவர் நம்மாழ்வார். நம்மாழ்வாரின் திருவுள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் பெருக்கே திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி என்கிற நான்கு ஆச்சர்யமான ப்ரபந்தங்களாக அமைந்தன. இவற்றுள் திருவாய்மொழி ஸாமவேதத்தின் ஸாரமாகக் கருதப்படுகிறது. மோக்ஷத்தை விரும்புபவனான முமுக்ஷு அறிந்து கொள்ள வேண்டிய முக்யமான விஷயங்கள், அதாவது அர்த்த … Read more