இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 71 – 80
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 61 – 70 எழுபத்தொன்றாம் பாசுரம். இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் என்று இசைந்து தம்முடைய விசேஷ கடாக்ஷத்தாலே இவருடைய ஞானத்தை தன் விஷயத்திலே ஊன்றியிருக்குமாறு பெரிதாக்க, தமக்குக் கிடைத்த பேற்றை நினைத்துப் பார்த்து த்ருப்தி அடைகிறார். சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்தது அத்தாமரைத் தாள்களுக்கு உன்தன் … Read more