நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – தனியன்கள்
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி அல்லிநாள் தாமரை மேல் ஆரணங்கின் இன்துணைவி மல்லி நாடாண்ட மடமயில் – மெல்லியலாள் ஆயர்குல வேந்தன் ஆகத்தாள் தென் புதுவை வேயர் பயந்த விளக்கு புதிதாக மலர்ந்த, இதழ்களையுடைய தாமரை மலரில் நித்ய வாஸம் செய்யும் பெரிய பிராட்டியார் என்னும் தேவதையின் ப்ரிய தோழியாகவும், திருமல்லி நாட்டை ஆள்கின்ற அழகிய மயில் போன்றவளாகவும், ம்ருது ஸ்வபாவத்தை உடையவளுமான ஆண்டாள் நாச்சியார், … Read more