ஞான ஸாரம் 40 – அல்லிமலர்ப் பாவைக்கு
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் முன்னுரை: ஆசார்ய பக்தியும் அடியார்க்கு அடியராய் இருக்கும் அடியார் பக்தியும் கீழே பல பாடல்களால் விளக்கமாக எடுத்துரைக்கபட்டது. இப்படி விளக்கமாகக் கூறினாலும் அவ்வடியார்களின் பெருமை உலகோர்க்கு உணர்த்த வேண்டியதாயுள்ளது. அவர்க்ள் சொற்கள் ஆசார்யனைப் பற்றியும் அடியார்களைப் பற்றியும் உள்ளன. அவர்கள் செயலும் ஆசார்ய கைங்கர்யமாகவும் அடியார் தொன்டாகவும் உள்ளன. இவர்களுடய குறிக்கோள் அப்படியே உள்லன. உலகியலுக்கு வேறாக உள்ளது. இதற்கு உதாரணமாக வடுக நம்பி வரலாற்றைக் காணலாம். வடுக நம்பி உடயவருக்கு பால் காய்ச்சிக் … Read more