ஞான ஸாரம் 39 – அலகை முலை சுவைத்தார்க்கு

ஞான ஸாரம் முந்தைய பாசுரம் முன்னுரை: மேல் கூறிவந்த குருவின் சிறப்பை அறிந்து குருவினிடத்திலேயே ஒன்றி நிற்பார் பெருமையை அறிபவர் மிக்க அறிவாளியாக இருப்பார்கள் அன்றோ! குரு பக்தி உடையவரின் பெருமையை அறிய மாட்டாத உலோகர்கள் “பகவானைக் காட்டிலும் குருவையே லட்சியமாகக் கொண்டு அவர்பின் திரிகிறார்களே என்று பழி தூற்றுவார்களேயானாலும் அதற்குத் தக்க விடை யிறுக்கிரது இப்பாடல்.மேல் சொன்ன உலோகர்கள் கூறும் கேள்விக் குறியில் மற்றொரு கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. அதாவது பகவானிடத்தில் அவனுடைய உருவம், குணம், செயல் அவதாரங்கள் ,கதைகள்  … Read more

ஞான ஸாரம் 38 – தேனார் கமலத் திருமாமகள்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                      38-ஆம் பாட்டு முன்னுரை: ஆச்சார்ய வைபவம் 26வது பாடலான ‘தப்பில் குருவருளால்’ என்ற பாடல் தொடங்கி 37வது பாடலான ‘பொருளும் உயிரும்’ என்ற பாடல் வரை … Read more