பூர்வ திநசர்யை – 16 – தத:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  16-ஆம் பாசுரம் ततः प्रत्युषसि स्नात्वा क्रुत्वा पौर्वाह्णिकीः क्रियाः । यतीन्द्रचरणद्वन्द्व प्रवणेनैव चेतसा ॥ தத: ப்ரத்யுஷஸி ஸ்நாத்வா க்ருத்வா பௌர்வாஹ்ணிகீ: க்ரியா: | யதீந்த்ரசரணத்வந்த்வ ப்ரவணேநைவ சேதஸா || (16) பதவுரை:- தத: – அதற்குப்பின்பு, ப்ரத்யுஷஸி – அருணோதயகாலத்தில், ஸ்நாத்வா – நீராடி, பௌர்வாஹ்ணிகீ: – காலையில் … Read more

பூர்வ திநசர்யை – 15 – த்யாத்வா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>> 15-ஆம் பாசுரம் ध्यात्वा रहस्यत्रितयं तत्वयाथात्म्यदर्पणम् । प्रव्यूहादिकान् पत्युः प्रकारान् प्रणिधाय च ॥ த்யாத்வா ரஹஸ்ய த்ரிதயம் தத்த்வயாதாத்ம்யதர்ப்பணம் | பரவ்யூஹாதிகாந் பத்யு: ப்ரகாராந் ப்ரணிதாய ச || (15) பதவுரை:- தத்த்வயாதாத்ம்யதர்ப்பணம் – ஜீவாத்மஸ்வரூபத்தின் உண்மையான வடிவங்களைக் கண்ணாடிபோல் தெரிவிப்பனவாகிய, ரஹஸ்ய த்ரிதயம் – திருமந்த்ரம், த்வயம், சரமஸ்லோகம் … Read more

பூர்வ திநசர்யை – 14 – பரேத்யு:

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  14-ஆம் பாசுரம் परेध्युः पश्चिमे यामे यामिन्यास्समुपस्थिते । प्रबुध्य शरणं गत्वा परां गुरुपरम्पराम् ॥ பரேத்யு: பஸ்சிமே யாமே யாமிந்யாஸ்ஸமுபஸ்திதே | ப்ரபுத்ய ஸரணம் கத்வா பராம் குருபரம்பராம் || (14) பதவுரை:- பரேத்யு – தமக்கு எதிர்பாராமல் மாமுனிகளோடு சேர்த்தி ஏற்பட்ட மறுநாளில், யாமிந்யா – இரவினுடைய, பஸ்சிமே … Read more

பூர்வ திநசர்யை – 12 &13 – பவந்த & த்வதந்ய

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  12 & 13-ஆம் பாசுரம் भवन्तमेव नीरन्ध्रं पश्यन् वश्येन चेतसा । मुने वरवर स्वामिन् मुहुस्त्वामेव कीर्तयन् ॥ त्वदन्यविषयस्पर्शविमुखैरखिलेन्द्रियैः । भवेयं भवदुःखानामसह्यानामनास्पदम् ॥ பவந்தமேவ நீரந்த்ரம் பஸ்யந் வஸ்யேந சேதஸா |     முநே வரவர ஸ்வாமிந் முஹுஸ்த்வாமேவ கீர்த்தயந் || 12 த்வதந்யவிஷயஸ்பர்ஸவிமுகைரகிலேந்த்ரியை: | பவேயம் பவது:க்காநாம் … Read more

பூர்வ திநசர்யை – 11 – ஆத்மலா

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  11-ஆம் பாசுரம் आत्मलाभात्परं किञ्चिद् अन्यन्नास्तीति निश्चयात् । अङ्गीकर्तुमिव प्राप्तम् अकिञ्चनमिमं जनम् ॥ ஆத்மலாபாத் ஆத்மலாபாத் பரம் கிஞ்சித் அந்யந்நாஸ்தீதி நிஸ்சயாத் | அங்கீகர்த்துமிவ ப்ராப்தம் அகிஞ்சநமிமம் ஜநம் || பதவுரை:- ஆத்மலாபாத் – பரமாத்மாவுக்கு ஜீவாத்மாவைத் தன்தொண்டனாக ஆக்கி அவனைப் பெறுவதைவிட, அந்யத் கிஞ்சித் – வேறான எதுவும், … Read more

பூர்வ திநசர்யை – 10 – ஸ்மயமாந

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  10-ஆம் பாசுரம் स्मयमानमुखाम्भोजं दयमानदृगञ्चलम् । मयि प्रसादप्रवणं मधुरोदारभाषणम् ॥ ஸ்மயமாநமுகாம்போஜம் தயமாநத்ருகஞ்சலம் | மயி ப்ரஸாதப்ரவணம் மதுரோதாரபாஷணம் || பதவுரை:- ஸ்மயமாந முக அம்போஜம் – எப்போதும் புன்சிரிப்புடன் கூடிய திருமுகமாகிய தாமரைமலரையுடையவரும், தயமாந த்ருக் அஞ்சலம் – எப்போதும் கருணை பொங்கப்பெற்ற கடைக்கண்களையுடையவரும், மயி – இத்தனை நாள்கள் … Read more

பூர்வ திநசர்யை – 9 -மந்த்ரரத்நாநுஸந்தாந

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  9-ஆம் பாசுரம் मन्त्र रत्न अनुसन्धान सन्तत स्फ़ुरिताधरम् । तदर्थ तत्व निद्यान सन्नद्ध पुलकोद्गमम् ॥ மந்த்ரரத்நாநுஸந்தாந ஸந்ததஸ்புரிதாதரம், | ததர்த்த தத்த்வநித்யாந, ஸந்நத்தபுலகோத்கமம் || பதவுரை:- மந்த்ரரத்ந அநுஸந்தாந ஸந்தத ஸ்புரித அதரம் – மந்த்ரங்களில் உயர்ந்த த்வயத்தை மெல்ல உச்சரிப்பதனால் எப்போதும் சிறிதே அசைகிற உதட்டையுடையவரும், ததர்த்த … Read more

பூர்வ திநசர்யை – 8 – காஷ்மீர

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  8-ஆம் பாசுரம் काश्मीर केसरस्तोम कडारस्निग्धरोचिषा । कौशेयेन समिन्धनम् स्कन्धमूल अवलम्बिना ॥ காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா| கௌஸேயேந ஸமிந்தாநம் ஸ்கந்தமூலாவலம்பிநா|| பதவுரை:- காஷ்மீரகேஸரஸ்தோமகடாரஸ்நிக்தரோசிஷா – குங்குமப் பூக்களின் ஸமூஹம் போல் செந்நிறமாய்ப் பளபளத்த காந்தியை உடையதாய், ஸ்கந்தமூல அவலம்பிநா – தோள்களில் தரிக்கப்பட்டிருக்கிற, கௌஸேயேந – பட்டுவஸ்த்ரத்தினால், மிந்தாநம் – மிகவும் விளங்குமவராகிய…. … Read more

பூர்வ திநசர்யை – 7 -அம்போஜ

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  7-ஆம் பாசுரம் अम्भोज बीज मालाभिः अभिजात भुजान्तरम् । ऊर्ध्व पुण्ड्रैः उपश्लिष्टम् उचित स्थान लक्षणैः ॥ அம்போஜபீஜமாலாபி: அபிஜாதபுஜாந்தரம்| ஊர்த்வபுண்ட்ரைருபஸ்லிஷ்டம் உசிதஸ்தாநலக்ஷணை:|| பதவுரை :- அம்போஜபீஜமாலாபி: – தாமரை மணிகளால் செய்யப்பட்ட மாலைகளினால், அபிஜாத புஜ அந்தரம் – அலங்கரிக்கப்பட்டு அழகிய புஜங்களையும் திருமார்பையும் உடையவரும், உசித ஸ்தாந … Read more

பூர்வ திநசர்யை – 6 – ம்ருநாளதந்து

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை <<முன் பாசுரம்                                                                                                           அடுத்த பாசுரம்>>  6-ஆம் பாசுரம் म्रिणाल तन्तुसन्तान सन्स्थन धवलत्विषा | शोभितम् यज्ञसूत्रेण नाभि बिम्ब सनाभिना || ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவளத்விஷா | சோபிதம் யக்யஸூத்ரேண நாபி பிம்ப ஸநாபிநா || பதவுரை:  ம்ருநாளதந்து ஸந்தான ஸம்ஸ்தாந தவளத்விஷா – தாமரைத்தண்டிலுள்ள நூல்களின் திரண்ட தொடர்ச்சியினுடைய உருவம் போன்ற வெண்மையான காந்தியையுடையதும், … Read more