ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nnhFcOTEiIQWgbKD7b?e=rh8twv jஆளவந்தாரும் நாதமுனிகளும் – காட்டு மன்னார் கோயில் எல்லோராலும் கொண்டாடப்படும் ஸ்ரீமந்நாதமுனிகளின் திருப்பேரனாரும், விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திலும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலும் சிறந்த வித்வானுமான ஆளவந்தார், ப்ராப்யம் (குறிக்கோள்) மற்றும் ப்ராபகம் (வழி) ஆகிய முக்கியக் கொள்கைகளை, த்வய மஹா மந்த்ரத்தின் விரிவுரையாக இந்த ஸ்தோத்ர ரத்னத்தில் வெளியிட்டருளினார். நம் பூர்வாசார்யர்கள் அருளிய ஸ்தோத்ர க்ரந்தங்களில் நமக்குக் கிடைக்கக்கூடிய பழமையான க்ரந்தம் … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 36 – 37

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 36 ముప్పదారవ పాశురము. ఆళ్వార్ల ఔన్నత్యము వారి రచనల ప్రాశస్త్యమును మన పూర్వాచార్యులు కాక వేరెవరు తెలుసుకొనగలరని తన మనస్సునకు మామునులు చెప్పు విధముగా మనకు కృపచేయుచున్నారు. తెరుళుత్త ఆళ్వార్ గళ్ శీర్మై యఱివారార్। అరుళిచ్చెయలై అఱివారార్ * అరుళ్ పెత్త నాదముని ముదలాన నమ్ దేశికరై యల్లాల్। పేదై మనమే ఉణ్డో పేశు!! ఓ … Read more