இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 101 – 108
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 91 – 100 நூற்றொன்றாம் பாசுரம். எம்பெருமானாருடைய புனிதத்தன்மையைக் காட்டிலும் அவருடைய இனிமை மிகவும் உயர்ந்தது என்கிறார். மயக்கும் இரு வினை வல்லியில் பூண்டு மதி மயங்கித் துயக்கும் பிறவியில் தோன்றிய என்னை துயர் அகற்றி உயக்கொண்டு நல்கும் இராமாநுச என்றது உன்னை உன்னி நயக்கும் அவர்க்கு இது இழுக்கு என்பர் நல்லவர் என்று நைந்தே அறிவுகேட்டை … Read more