ஞான ஸாரம் 11- தன் பொன்னடி அன்றி

ஞான ஸாரம் முந்தையபாசுரம்                                                               11-ஆம் பாட்டு: முன்னுரை: கீழே சொன்ன இரண்டு பாடல்களில், “ஆசிலருளால்” என்ற பாடலில் வேறு ஒன்றை எண்ணாதார் நெஞ்சத்தில் திருமகள் மணாளனான இறைவன் விருப்பத்துடன் இருக்கும் இருப்பையும், “நாளும் … Read more

ஞான ஸாரம் 10- நாளும் உலகை

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                                    10-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானைத் தவிர வேறு பயன் எதையும் விரும்பாதார் உள்ளத்தில் இருந்தாலும் … Read more

ஞான ஸாரம் 9- ஆசில் அருளால்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                         9-ஆம் பாட்டு: முன்னுரை: பகவானிடம் வேறு பயன் எதையும் விரும்பாமல் அடிமை செய்தலையே விரும்பியிருக்கும் அடியாரிடத்தில் அவனுக்குண்டான ஈடுபாட்டைக் கீழ்ப் பாடலில் … Read more

ஞான ஸாரம் 8- முற்றப் புவனம் எல்லாம்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                            8-ஆம் பாட்டு: முன்னுரை: வேறு பயன் ஒன்றையும் விரும்பாமல் பகவத் அனுபவ கைங்கர்யத்தையே பெரும் பயனாகக் கொண்டு பகவானிடம் மிக்க … Read more

ஞான ஸாரம் 7- தோளார் சுடர்த்திகிரி

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                   7-ஆம் பாட்டு: முன்னுரை: அடிமைச் சுவை அறிந்தவர்கள் செல்வத்துக்கு எல்லையான பிரம்ம பதத்தையும் விரும்பார்கள் என்று கீழ்ச் சொல்லப்பட்டது. இதில் இறைவனது அழகிலே தோற்ற … Read more

ஞான ஸாரம் 6- புண்டரிகை கேள்வன்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                           6-ஆம் பாட்டு:   முன்னுரை: பகவானை அடைவதற்கு வழியாகக் கர்ம யோக, ஞான யோக, பக்தி யோகாதிகள் சாஸ்திரங்களிலே சொல்லப்பட்டிருந்தாலும் … Read more

ஞான ஸாரம் 5- தீர்த்த முயன்றாடுவதும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                              5-ஆம் பாட்டு: “தீர்த்த முயன்றாடுவதும் செய்தவங்கள் செய்வனவும் பார்த்தனை முன் காத்த பிரான் பார்ப்பதன் முன் – சீர்த்துவரை மன்னன் அடியோ மென்னும் வாழ்வு நமக்கீந்ததற்பின் என்ன குறை வேண்டு … Read more

ஞான ஸாரம் 4 – மற்றொன்றை எண்ணாதே

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                 4-ஆம் பாட்டு: “மற்றொன்றை எண்ணாதே மாதவனுக்கு ஆட்செயலே உற்றது இது என்று உளம் தெளிந்து – பெற்ற பெரும் பேற்றின் மேலுளதோ பேர் என்று இருப்பார் அரும் … Read more

ஞான ஸாரம் 3 – ஆனையிடர் கடிந்த ஆழி

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                                                               3-ஆம் பாட்டு: “ஆனை யிடர் கடிந்த ஆழி அங்கை அம்புயத்தாள் கோனை விடில் நீரில் குதித்தெழுந்த மீன் … Read more

ஞான ஸாரம் 2 – நரகும் சுவர்க்கமும்

ஞான ஸாரம் முந்தைய பாசுரம்                                           2-ஆம் பாட்டு நரகும் சுவர்க்கமும் நாண்மலரள் கோனைப் பிரிவும் பிரியாமையுமாய்த் – துரிசற்றுச் சாதகம்போல் நாதன்  தனதருளே பார்த்திருத்தல் கோதிலடியார் குணம் நாண் மலராள் கோனை – திருவின் மணாளனை (திருமாலை) பிரிவு – பிரிந்திருப்பது நரகம் – துன்பமுமாய் பிரியாமை – … Read more