ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 36 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 31 – 35 பாசுரம் 36 உலக விஷயங்களில் தனக்கிருக்கும் ஆசையானது தன் மனதை மூடுவதற்குக் காரணம் வாஸனையும் கர்மங்களும் என்கிறார். வாசனையில் ஊற்றமோ? மாளாத வல்வினையோ?* ஏதென்று அறியேன் எதிராசா! தீதாகும் ஐம்புலனில் ஆசை அடியேன் மனம் தன்னை வன்புடனே தான் அடரும் வந்து யதிராஜரே! இவ்வாத்மாவுக்குத் தீயதாக இருக்கும் ஐம்புலன்களுக்கு … Read more