ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 31 – 40

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << ச்லோகங்கள் 21 – 30 ஶ்லோகம் 31 – இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்” என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாதபங்கயமே தலைக்கணியாய்” (இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும் திருவாய்மொழி … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 44 – 45

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 44 నలబై నాల్గవ పాశురము. తిరువాయ్ మొళికి నమ్బిళ్ళె కృపచేసిన ఉపన్యాసములను సంకలనము చేసి వడక్కుతిరువీధి పిళ్ళై ఈడు ముప్పత్తారాయిరపడి వ్యాఖ్యానముగా రచించిన వైభవమును కృపచేయుచున్నారు. తెళ్ళియదా నమ్బిళ్ళె శెప్పు నెఱిదన్నై। వళ్ళల్ వడక్కుతిరువీధి పిళ్ళై ఇన్ద  నాడఱియ మాఱన్మఱై ప్పొరుళై నన్గురైత్తదు। ఈడు ముప్పత్తాఱాయిరమ్॥ నజ్ఞీయర్ శిష్యులు పరిపూర్ణ జ్ఞానవంతులైన నంబిళ్ళై, నమ్మాళ్వార్ మాఱన్ … Read more