ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை – ச்லோகங்கள் 1 – 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்தோத்ர ரத்னம் – எளிய விளக்கவுரை << தனியன்கள் ஶ்லோகம் 1 – முதல் ஶ்லோகத்தில், ஆளவந்தார் ஸ்ரீமந்நாதமுனிகளின் உண்மையான செல்வமான ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் பெருமையை வணங்குகிறார். நமோ’சிந்த்யாத்புதாக்லிஷ்ட ஜ்ஞாந வைராக்ய ராஶயே | நாதாய முநயே’காத பகவத் பக்தி ஸிந்தவே || நினைவுக்கு அப்பாற்பட்ட, உயர்ந்த ஞானம் மற்றும் வைராக்யம் ஆகியவற்றின் கூட்டத்தை எம்பெருமானின் கருணையால் ஸ்ரீமந்நாதமுனிகள் எளிதில் … Read more

ఉపదేశ రత్తినమాలై – సరళ వ్యాఖ్యానము – పాశురము 41 – 43

శ్రీః  శ్రీమతే శఠకోపాయ నమః  శ్రీమతే రామానుజాయ నమః  శ్రీమత్ వరవరమునయే నమః ఉపదేశ రత్తినమాలై << గతశీర్షిక పాశురము 41 నలబైయొకటవ పాశురము. ఈ పాశురములో తిరుక్కురుగైపిరాన్ పిళ్ళాన్ తిరువాయ్ మొళికి చేసిన ఆరాయిరప్పడి (ఒక పడికి 32 అక్షరములు) వ్యాఖ్యాన వైభవమును మామునులు కృపచేయుచున్నారు. తెళ్ళారుమ్ జ్ఞాన త్తిరుక్కురుగైప్పిరాన్ పిళ్ళాన్ * ఎతిరాశర్ పేరరుళాళ్ ఉళ్ళిరుమ్ అన్బుడవే మాఱన్మఱై ప్పొరుళై అన్ఱురైత్తదు! ఇన్బమిగుం ఆఱాయి‌రమ్!! ఎంబెరుమానార్లచే జ్ఞాన పుత్రునిగా అభిమానింపబడి ఉడయవర్ల నిర్హేతుక కృపకు … Read more