இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 51 – 60
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 41 – 50 ஐம்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானார் இந்த லோகத்தில் அவதரித்தருளினது என்னை அடிமைகொள்ளுகைக்காகவே என்று சொல்லுகிறார். அடியைத் தொடர்ந்து எழும் ஐவர்கட்காய் அன்று பாரதப் போர் முடியப் பரி நெடுந்தேர் விடும் கோனை முழுதுணர்ந்த அடியர்க்கு அமுதம் இராமாநுசன் என்னை ஆள வந்து இப் படியில் பிறந்தது மற்று இல்லை காரணம் பார்த்திடிலே தன்னுடைய திருவடிகளைப் … Read more