வாழிதிருநாமங்கள் – ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார் ஸேனை முதலியார் வைபவம் ஸேனை முதலியார் என்பவர் விஷ்வக்ஸேனர் என்று கொண்டாடப்படும் நித்யஸுரி ஆவார்.   நித்யஸுரிகள் என்பவர்கள் பரமபதத்தில் இருந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள்.  அவர்களுக்கு சம்ஸார பந்தங்கள் என்பது அறவே கிடையாது.  அந்த நித்யஸுரிகளுக்குத் தலைவராகக் கருதப்படுபவர் விஷ்வக்ஸேனர்.  எம்பெருமானுக்கு சேனாதிபதியாக இருந்து … Read more

வாழிதிருநாமங்கள் – பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம் அப்பிள்ளை அருளிய வாழி திருநாமங்கள் வரிசையில் ஓராண்வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களின் விளக்கவுரையைக் காணலாம். பெரிய பெருமாள் வைபவம்  பெரிய பெருமாள் நமது குரு பரம்பரையின் முதல் ஆசார்யராகக் கருதப்படுகிறார்.  “லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்” எனும் வகையில் குரு பரம்பரையானது மஹாலக்ஷ்மித் தாயாரின் நாதனான ஸ்ரீமந் நாராயணனில் … Read more

வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை – ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் நமது சம்பிரதாயத்தில் பல ஆசார்யர்கள் இருந்துள்ளனர்.  ஆனால் பொதுவாக நமது ஓராண் வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களை ஸேவிப்பதை வழக்கத்தில் கொண்டிருக்கிறோம்.  ஓராண் வழி ஆசார்யர்கள் என்றால் பரம்பரையாக ஒரு ஆசார்யன் அவருக்கு அடுத்து இன்னொருவர், அதன்பின் மற்றொருவர் என்று தொடர்ந்து அந்த ஆசார்ய தலைமை பீடத்தில் … Read more

வாழிதிருநாமங்கள் – தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << குலசேகராழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம் விப்ர நாராயணன் என்ற இயற்பெயருடன் கூடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார். கும்பகோணம் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய திருமண்டங்குடி என்ற ஒரு அழகான ஸ்தலத்தில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் இரண்டு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி ஆகும்.  “திருமாலை அறியாதார் திருமாலையே … Read more

வாழிதிருநாமங்கள் – குலசேகராழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் குலசேகராழ்வார் வைபவம் குலசேகராழ்வார் மலையாள திவ்யதேசமான திருமூழிக்களத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவஞ்சிக்களத்திலே அவதரித்தவர்.  இவருடைய திருநக்ஷத்ரம் மாசி மாதம் புனர்பூச நக்ஷத்ரம்.  இவர்  ஸ்ரீராமபிரானுடைய திருநக்ஷத்ரமான புனர்பூசத்தில் அவதரித்தமையால் ஸ்ரீராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எப்பொழுதும் ஸ்ரீராமாயணத்தைக் கேட்டுக் கொண்டே இருப்பவர். பெரியோர்களை விட்டு ஸ்ரீராமாயணத்தை உபன்யாசம் … Read more

வாழிதிருநாமங்கள் – நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் வைபவம் நம்மாழ்வார் அவதார ஸ்தலம் ஆழ்வார் திருநகரி.  ஆழ்வார்திருநகரியில் அப்பன் கோயில் என்று ஒரு இடம் உள்ளது. அங்குதான் நம்மாழ்வாரின் திருவவதாரம் ஏற்பட்டது. இன்றளவும் திருவேங்கடமுடையானுக்கு அங்கு ஒரு சந்நிதி அமைந்துள்ளது. ஆகையால் இவ்விடம் அப்பன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.  அப்பன் என்பது  திருவேங்கடமுடையானைக் குறிக்கும். அங்கே ஒரு … Read more

வாழிதிருநாமங்கள் – திருமழிசை ஆழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << முதலாழ்வார்கள் திருமழிசை ஆழ்வார் பெருமை  திருமழிசை ஆழ்வாருடைய அவதார ஸ்தலம் திருமழிசை.  இவருடைய  திருநக்ஷத்ரம் தை மாதம் மக நட்சத்திரம்.  இவர் பல ப்ரபந்தங்கள் அருளியிருக்கிறார். ஆனால் நமக்குக் கிடைத்திருப்பது இரண்டு ப்ரபந்தங்கள் தான். நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் என்று இரண்டு  ப்ரபந்தங்கள். இவர் எம்பெருமானுடைய அந்தர்யாமித்வத்தில்  மிகவும் ஊன்றியவர். … Read more

வாழிதிருநாமங்கள் – முதலாழ்வார்கள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை பொய்கை ஆழ்வார் பெருமை பொய்கை ஆழ்வார் அவதார ஸ்தலம் திருவெஃகா காஞ்சிபுரத்தில் இருக்கக் கூடிய திவ்யதேசம். ஒரு பொய்கையிலே ஆழ்வார் அவதரித்தார்.  அயோநிஜராக அவதரித்தார். புஷ்பத்திலிருந்து அவதரித்தார்.  முதல் மூன்று ஆழ்வார்களுமே அயோநிஜர்களாக அவதரித்தவர்கள்.  அதாவது ஒரு தாயின் வயிற்றில் இருந்து அவர்கள் பிறக்கவில்லை. புஷ்பத்தில் இருந்து தோன்றியவர்கள். இவருடைய திருநக்ஷத்ரம் ஐப்பசி மாதம் … Read more

ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: e-book – https://1drv.ms/b/s!AhgMF0lZb6nnhRpndQmGte2xWYCa?e=b32Fca எந்த ஒரு ப்ரபந்தத்தை அநுபவித்தாலும் மூன்று விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.   அந்த ப்ரபந்தத்தில் 1) சொல்லப்படும் கருத்து என்ன? 2)  அந்த ப்ரபந்தத்தை இயற்றியவருடைய பெருமை என்ன? 3) அந்த ப்ரபந்தத்தின் பெருமை என்ன?   பொதுவாக எந்த ஒரு ப்ரபந்தமாக இருந்தாலும், கீழ்ச்சொன்ன மூன்று விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். வக்த்ரு வைலக்ஷண்யம் ப்ரபந்த … Read more