வாழிதிருநாமங்கள் – எம்பார் மற்றும் பராசர பட்டர் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << பெரிய நம்பி மற்றும் எம்பெருமானார் எம்பார் வைபவம் எம்பார் என்பவர் எம்பெருமானார் ராமாநுஜருக்கு சிறிய தாயார் குமாரர்.   எம்பெருமானாரின் தாயாரும் எம்பாரின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள்.  எம்பாரின் இயற்பெயர் கோவிந்தப் பெருமாள்.  இவர் அவதார ஸ்தலம் மழலை மங்கலம் என்று சொல்லப்படும் மதுர மங்கலம் ஆகும்.  ஸ்ரீபெரும்பூதூருக்கு அருகில் இருக்கக் … Read more

வாழிதிருநாமங்கள் – பெரிய நம்பி மற்றும் எம்பெருமானார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << மணக்கால் நம்பி மற்றும் ஆளவந்தார் பெரிய நம்பி வைபவம் பெரிய நம்பிக்கு மஹா பூர்ணர் மற்றும் பராங்குச தாசர் என்றும் திருநாமம்.  இவர் திருவரங்கத்தில் வசித்து வந்தார்.  இவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த மார்கழி கேட்டை நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.  ஆளவந்தாரின் சிஷ்யர்கள் பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலை … Read more

வாழிதிருநாமங்கள் – மணக்கால் நம்பி மற்றும் ஆளவந்தார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி வைபவம் மணக்கால் நம்பியின் இயற்பெயர் தாசரதி.  ஸ்ரீராமமிச்ரர் என்பது இவர் சிறப்புப் பெயர். திருவரங்கத்திற்கு அருகில் உள்ள மணக்கால் என்ற கிராமத்தில் அவதரித்தமையால் மணக்கால் நம்பி என்று ப்ரசித்தமாக அறியப்படுகிறார். நம்பி என்றால் குண பூர்த்தியை உடையவர் என்று அர்த்தம். திருக்குறுங்குடி எம்பெருமான் நம்பி என்று … Read more

வாழிதிருநாமங்கள் – நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார் ஸ்ரீமந் நாதமுனிகள் வைபவம் நாதமுனிகளின் இயற்பெயர் ஸ்ரீரங்கநாதமுனி.  பிற்காலத்தில் இப்பெயரே நாதமுனிகள் என்று வழங்கப்பட்டது. இவரது அவதார ஸ்தலம் காட்டு மன்னார் கோயிலில் என்கிற வீரநாராயணபுரம் ஆகும். இவரது திருநக்ஷத்ரம் ஆனி மாதம் அனுஷம் ஆகும்.  நியாய தத்துவம், யோக ரகஸ்யம், புருஷ நிர்ணயம் போன்ற க்ரந்தங்களை … Read more

வாழிதிருநாமங்கள் – ஸேனை முதலியார் மற்றும் நம்மாழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார் ஸேனை முதலியார் வைபவம் ஸேனை முதலியார் என்பவர் விஷ்வக்ஸேனர் என்று கொண்டாடப்படும் நித்யஸுரி ஆவார்.   நித்யஸுரிகள் என்பவர்கள் பரமபதத்தில் இருந்து எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள்.  அவர்களுக்கு சம்ஸார பந்தங்கள் என்பது அறவே கிடையாது.  அந்த நித்யஸுரிகளுக்குத் தலைவராகக் கருதப்படுபவர் விஷ்வக்ஸேனர்.  எம்பெருமானுக்கு சேனாதிபதியாக இருந்து … Read more

வாழிதிருநாமங்கள் – பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம் அப்பிள்ளை அருளிய வாழி திருநாமங்கள் வரிசையில் ஓராண்வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களின் விளக்கவுரையைக் காணலாம். பெரிய பெருமாள் வைபவம்  பெரிய பெருமாள் நமது குரு பரம்பரையின் முதல் ஆசார்யராகக் கருதப்படுகிறார்.  “லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்” எனும் வகையில் குரு பரம்பரையானது மஹாலக்ஷ்மித் தாயாரின் நாதனான ஸ்ரீமந் நாராயணனில் … Read more

வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை – ஓராண் வழி ஆசார்யர்கள் – அறிமுகம்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் நமது சம்பிரதாயத்தில் பல ஆசார்யர்கள் இருந்துள்ளனர்.  ஆனால் பொதுவாக நமது ஓராண் வழி ஆசார்யர்களின் வாழி திருநாமங்களை ஸேவிப்பதை வழக்கத்தில் கொண்டிருக்கிறோம்.  ஓராண் வழி ஆசார்யர்கள் என்றால் பரம்பரையாக ஒரு ஆசார்யன் அவருக்கு அடுத்து இன்னொருவர், அதன்பின் மற்றொருவர் என்று தொடர்ந்து அந்த ஆசார்ய தலைமை பீடத்தில் … Read more

வாழிதிருநாமங்கள் – தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << குலசேகராழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம் விப்ர நாராயணன் என்ற இயற்பெயருடன் கூடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார். கும்பகோணம் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய திருமண்டங்குடி என்ற ஒரு அழகான ஸ்தலத்தில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் இரண்டு பிரபந்தங்களை அருளிச் செய்துள்ளார். அவை திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சி ஆகும்.  “திருமாலை அறியாதார் திருமாலையே … Read more

வாழிதிருநாமங்கள் – குலசேகராழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் குலசேகராழ்வார் வைபவம் குலசேகராழ்வார் மலையாள திவ்யதேசமான திருமூழிக்களத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவஞ்சிக்களத்திலே அவதரித்தவர்.  இவருடைய திருநக்ஷத்ரம் மாசி மாதம் புனர்பூச நக்ஷத்ரம்.  இவர்  ஸ்ரீராமபிரானுடைய திருநக்ஷத்ரமான புனர்பூசத்தில் அவதரித்தமையால் ஸ்ரீராமாவதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். எப்பொழுதும் ஸ்ரீராமாயணத்தைக் கேட்டுக் கொண்டே இருப்பவர். பெரியோர்களை விட்டு ஸ்ரீராமாயணத்தை உபன்யாசம் … Read more

வாழிதிருநாமங்கள் – நம்மாழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << திருமழிசை ஆழ்வார் நம்மாழ்வார் வைபவம் நம்மாழ்வார் அவதார ஸ்தலம் ஆழ்வார் திருநகரி.  ஆழ்வார்திருநகரியில் அப்பன் கோயில் என்று ஒரு இடம் உள்ளது. அங்குதான் நம்மாழ்வாரின் திருவவதாரம் ஏற்பட்டது. இன்றளவும் திருவேங்கடமுடையானுக்கு அங்கு ஒரு சந்நிதி அமைந்துள்ளது. ஆகையால் இவ்விடம் அப்பன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.  அப்பன் என்பது  திருவேங்கடமுடையானைக் குறிக்கும். அங்கே ஒரு … Read more