இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 81 – 90

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 71 – 80 எண்பத்தொன்றாம் பாசுரம். எம்பெருமானார் க்ருபையினாலேயே தாம் திருந்தியதை எம்பெருமானாரிடமே விண்ணப்பம் செய்து, தேவரீர் க்ருபைக்கு ஒப்பில்லை என்கிறார். சோர்வு இன்றி உன்தன் துணை அடிக்கீழ்த் தொண்டுபட்டவர்பால் சார்வு இன்றி நின்ற எனக்கு அரங்கன் செய்ய தாள் இணைகள் பேர்வு இன்றி இன்று பெறுத்தும் இராமாநுச இனி உன் சீர் ஒன்றிய கருணைக்கு இல்லை … Read more

thiruppAvai – Simple Explanation – pAsurams 6 to 15

SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: thiruppAvai << pAsurams 1 to 5 Now, from  the sixth to fifteenth pAsuram, ANdAL nAchchiyAr wakes up ten cow-herd girls as representative of waking up the five lakh cow-herd girls in thiruvAyppAdi (SrI gOkulam). These pAsurams have been organised in such a way that she … Read more

இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 71 – 80

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 61 – 70 எழுபத்தொன்றாம் பாசுரம். இப்படி விண்ணப்பம் செய்தவாறே எம்பெருமானாரும் ஒக்கும் என்று இசைந்து தம்முடைய விசேஷ கடாக்ஷத்தாலே இவருடைய ஞானத்தை தன் விஷயத்திலே ஊன்றியிருக்குமாறு பெரிதாக்க, தமக்குக் கிடைத்த பேற்றை நினைத்துப் பார்த்து த்ருப்தி அடைகிறார். சார்ந்தது என் சிந்தை உன் தாள் இணைக்கீழ் அன்பு தான் மிகவும் கூர்ந்தது அத்தாமரைத் தாள்களுக்கு உன்தன் … Read more