இராமானுச நூற்றந்தாதி – எளிய விளக்கவுரை – பாசுரங்கள் 11 – 20
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: இராமானுச நூற்றந்தாதி << பாசுரங்கள் 1 – 10 பதினொன்றாம் பாசுரம். திருப்பாணாழ்வார் திருவடிகளை சிரஸாவஹிக்கும் எம்பெருமானாரைத் தங்களுக்குப் புகலிடமாகப் பற்றியிருக்குமவர்களுடைய செயல்களின் பெருமையை இவ்வுலகத்தில் என்னால் சொல்லி முடிக்கமுடியாது என்கிறார். சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த பார் இயலும் புகழப் பாண் பெருமாள் சரணாம் பதுமத் தார் இயல் சென்னி இராமாநுசன் தன்னைச் சார்ந்தவர் தம் காரிய வண்மை என்னால் … Read more