நாச்சியார் திருமொழி – எளிய விளக்கவுரை – எட்டாம் திருமொழி – விண்ணீல மேலாப்பு
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: நாச்சியார் திருமொழி << ஏழாம் திருமொழி – கருப்பூரம் நாறுமோ ஸ்ரீபாஞ்சஜந்யத்திடத்திலே எம்பெருமானின் வாகம்ருதத்தின் தன்மையை வினவினாள். அவனைக் கேட்டவுடன் அவளின் உள்ளத்தில் அனுபவம் எம்பெருமான் அளவும் சென்றது. அந்த ஸமயத்தில் கார்கால மேகங்கள் முழங்கிக்கொண்டு வந்தன. கரிய உருவம் மற்றும் உதார குணத்தின் ஒற்றுமையாலே அந்த மேகங்கள் எம்பெருமானாகவே இவளுக்குக் காட்சி தந்தன. எம்பெருமானே வந்தான் என்று நினைத்தாள். சிறிது தெளிவு … Read more