ஞான ஸாரம் 31- வேதம் ஒரு நான்கின்
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 31-ஆம் பாட்டு: முன்னுரை: எல்லா வேதங்களுக்குள்ளும் மறைந்திருக்கும் உயர் பொருளும் வேதப் பொருளைத் தெளிவு பட எடுத்துரைக்கும் மற்றைய சாஸ்திரங்கள் … Read more
Divya Prabandham
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 31-ஆம் பாட்டு: முன்னுரை: எல்லா வேதங்களுக்குள்ளும் மறைந்திருக்கும் உயர் பொருளும் வேதப் பொருளைத் தெளிவு பட எடுத்துரைக்கும் மற்றைய சாஸ்திரங்கள் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 30-ஆம் பாட்டு: முன்னுரை: தனக்குத் தேவையான அதாவது இம்மை மறுமைகளுக்கான பொருட்கள் எல்லாம் ‘திருவட்டாட்சர மந்திரத்தை (எட்டெழுத்து மந்திரத்தை) உபதேசித்த ஆசார்யனே என்று … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 29-ஆம் பாட்டு: முன்னுரை: எட்டெழுத்து மந்திரமான திருமந்திரத்திலும் அம்மந்திரத்தை உபதேசித்த குருவினிடத்திலும் மந்திரத்திற்கு பொருளான பகவானிடத்திலும் ஆக இம்மூன்றினுடையவும் அருளுக்கு எப்பொழுதும் இலக்காயிருப்பவர்கள் பிறவித்துன்பத்திலிருந்து விரைவில் விடுபடுவர் என்கிறது இப்பாடல் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 28-ஆம் பாட்டு: முன்னுரை: கீழே சொன்ன “தப்பில் குருவருளால்” என்ற பாடலில் வீட்டுலகத்தை அடைபவர் ஆசார்யன் காட்டிக்கொடுத்த சரணாகதியின் பொருளை உள்ளத்திலே இருத்தி … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 27-ஆம் பாட்டு: முன்னுரை:- ஆன்ம நலனுக்கு வழி அறியாதவரும் ஆன்ம நலனை உபதேசிக்கும் குருவைச் சேராதவரும் கண்ணபிரான் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 26-ஆம் பாட்டு: முன்னுரை: சரணாகதி என்பது இறைவனாலே சொல்லப்பட்ட நெறியாகும். திருவள்ளுவர், ‘பொறி வாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி’ என்று கூறினார். … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 25-ஆம் பாட்டு: முன்னுரை: “அடைக்கலம் புகுந்தார் அறியாமல் செய்யும் பிழைகள் அறிய மாட்டான்” என்று மனதுக்கு ஆறுதல் கூறப்பட்டது கீழ்ப்பாடலில். … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 24-ஆம் பாட்டு: முன்னுரை: ஊழ்வினை பற்றி சாஸ்திரம் கூறுகையில் முன்னை வினைகள், வரும் வினைகள், எடுத்த வினைகள் என்றும் மூன்று வகையாகக் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 23-ஆம் பாட்டு: முன்னுரை: முன் செய்த வினைகளை எண்ணி, “அவ்வினை நம்மைப் பற்றிக் கொண்டு துன்புறுத்துமே” என்று வருந்துகிற மனதுக்கு ஆறுதல் கூறுகிற பாடல் இது. இறைவன் … Read more
ஞான ஸாரம் முந்தைய பாசுரம் 22-ஆம் பாட்டு: முன்னுரை: வினைப் பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். அனுபவிக்காமல் யாரும் தப்ப முடியாது. ‘உரற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா’ என்றது நீதி … Read more