ஸ்ரீ வரவரமுநி திநசர்யை
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: மாமுனிகள் – ஸ்ரீரங்கம் எறும்பியப்பா – காஞ்சிபுரம் e-book : https://1drv.ms/b/s!AiNzc-LF3uwygiQUxo63e16l5acS முன்னுரை ஸ்ரீ வரவரமுநி திநசர்யை என்னும் நல்லநூலை இயற்றிய ஸ்ரீ தேவராஜகுரு என்று ப்ரஸித்திபெற்ற எறும்பியப்பா மிகப்பெரிய வித்வானும் கவியுமாவார். இவர் மணவாள மாமுனிகளின் ப்ரதாந சிஷ்யர்கள் எண்மரில் ஒருவர். ஆசார்யராகிய மணவாளமாமுனிகளையே தெய்வமாகக் கருதிய இப்பெரியவர் அவர் விஷயமாக வரவரமுநி காவ்யம், வரவரமுநிசம்பூ, வரவரமுநிசதகம் முதலிய பலநூல்களை இயற்றியுள்ளார். … Read more