ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 11 – 15

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 6 – 10 பாசுரம் 11 எம்பெருமானார் “நீர் நாமே எல்லாம் என்றிருக்கும் வடுகநம்பி போன்றோர் பெற்ற பேற்றை ஆசைப் படுகிறீர்” என்று சொல்ல, மணவாள மாமுனிகள் “தேவரீரே அந்நிலையை அடியேனுக்கு உண்டாக்கி, அடியேனை எப்பொழுதும் அடிமை கொண்டு அருள வேண்டும்” என்கிறார். உன்னை ஒழிய ஒரு தெய்வம் மற்றறியா மன்னு புகழ் … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – பாசுரம் 6 – 10

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை << பாசுரம் 1 – 5 பாசுரம் 6 தேவரீர் விஷயத்தில் அனுகூலமாய் இருப்பவர்களுக்கு தேவரீர் தக்க ஸமயத்தில் நன்மையைச் செய்யலாம். அடியேன் ப்ரதிகூலனாக இருப்பதால் மேலும் மேலும் தவறுகளே செய்வேன். ஆகையால் அதற்கு முன்பு என்னுடைய தேஹத்தைப் போக்கியருள வேண்டும் என்கிறார். வேம்பு முற்றக் கைப்பு மிகுவது போல் வெவ்வினையேன் தீம்பு முற்றும் தேகமுற்றிச் … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை தேன் பயிலும் தாரான் எதிராசன் சேவடி மேல்*தான் பரமபத்தி தலை எடுத்து* – மாந்தர்க்குஉணவாக ஆர்த்தியுடன் ஒண் தமிழ்கள் செய்தான்*மணவாள மாமுனிவன் வந்து மணவாள மாமுனிகள் யதிராஜரான எம்பெருமானாரின் தேன் பெருகும் திருவடி மேலே பரமபக்தி என்று சொல்லப்படும் அளவிறந்த அன்பால், அந்த எம்பெருமானாரைப் பிரிந்து வாடும் வாட்டத்தை வெளியிட்டுக்கொண்டு, அறிவில் குறைந்தவர்களின் ஆத்மாவுக்கு அந்த … Read more

ஆர்த்தி ப்ரபந்தம் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் இவ்வுலகில் உள்ளவர்களுக்கு உஜ்ஜீவனத்தை அளிப்பதற்காக அழிந்து கிடந்த இவ்வுலகத்தைப் படைப்பது, சாஸ்த்ரங்களைக் கொடுப்பது, தானே வந்து அவதரித்து உபதேசங்களைப் பண்ணுவது, ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களைக் கொண்டு ஸம்ஸாரிகளைத் திருத்துவது என்று பல முயற்சிகளைச் செய்கிறான். உஜ்ஜீவனம் என்பது பகவானுக்கு நித்ய கைங்கர்யம் பண்ணுவது. அது முதல் நிலை. அதனுடைய எல்லை நிலம், பாகவதர்களுக்கு நித்ய கைங்கர்யம் பண்ணுவது. பாகவதர்களில் முக்யமான … Read more

வாழிதிருநாமங்கள் – திருவாய்மொழிப் பிள்ளை மற்றும் மணவாள மாமுனிகள் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் பிள்ளை லோகாசார்யர் எம்பெருமானார், திருவாய்மொழிப் பிள்ளை, மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளை வைபவம் திருவாய்மொழிப் பிள்ளை மதுரைக்கு அருகில் உள்ள குந்தீ நகரத்தில் (தற்போது கொந்தகை என்று வழங்கப்படுகிறது) வைகாசி விசாகத்தில் அவதரித்தவர்.  இவரது இயற்பெயர் ஸ்ரீசைலேசர் என்பதாகும்.   ஸ்ரீசைலம் என்பது திருமலையைக் குறிக்கும்.  அதனால் … Read more

வாழிதிருநாமங்கள் – வடக்குத் திருவீதிப் பிள்ளை மற்றும் பிள்ளை லோகாசார்யர் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை வடக்குத் திருவீதிப் பிள்ளை வைபவம் இவர் திருவரங்கத்தில் அவதரித்தவர்.  இவரின் இயற்பெயர் ஸ்ரீக்ருஷ்ணபாதர். முற்காலத்தில் திருவரங்கத்தின் சப்த ப்ரகாரங்களில் யாரும் வசிக்க மாட்டார்கள்.  சப்த ப்ரகாரத்தைத் தாண்டி வடக்குப் புறம் இருந்த ஒரு அக்ரஹாரத்தில் இவர் வசித்ததனால் இவருக்கு வடக்குத் திருவீதிப் பிள்ளை என்ற திருநாமம் ஏற்பட்டது என்று … Read more

வாழிதிருநாமங்கள் – நஞ்சீயர் மற்றும் நம்பிள்ளை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << எம்பார் மற்றும் பராசர பட்டர் நஞ்சீயர் வைபவம் பராசர பட்டருக்குப் பின் ஓராண் வழி ஆசார்யப் பரம்பரையில் வந்தவர்.  இவர் வேதாந்தி என்றும் அறியப் படுகிறார்.  இவர் திருநாராயணபுரத்தில் அவதரத்தவர்.  இவருடைய இயற்பெயர் ஸ்ரீமாதவன்.  ஸ்ரீமாதவாசார்யர் என்று ப்ரசித்தமாக விளங்கியவர்.  அத்வைத  சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவர்.  எம்பெருமானார் இவரைத் திருத்தி ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்குக் … Read more

வாழிதிருநாமங்கள் – எம்பார் மற்றும் பராசர பட்டர் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << பெரிய நம்பி மற்றும் எம்பெருமானார் எம்பார் வைபவம் எம்பார் என்பவர் எம்பெருமானார் ராமாநுஜருக்கு சிறிய தாயார் குமாரர்.   எம்பெருமானாரின் தாயாரும் எம்பாரின் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள்.  எம்பாரின் இயற்பெயர் கோவிந்தப் பெருமாள்.  இவர் அவதார ஸ்தலம் மழலை மங்கலம் என்று சொல்லப்படும் மதுர மங்கலம் ஆகும்.  ஸ்ரீபெரும்பூதூருக்கு அருகில் இருக்கக் … Read more

வாழிதிருநாமங்கள் – பெரிய நம்பி மற்றும் எம்பெருமானார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << மணக்கால் நம்பி மற்றும் ஆளவந்தார் பெரிய நம்பி வைபவம் பெரிய நம்பிக்கு மஹா பூர்ணர் மற்றும் பராங்குச தாசர் என்றும் திருநாமம்.  இவர் திருவரங்கத்தில் வசித்து வந்தார்.  இவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த மார்கழி கேட்டை நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.  ஆளவந்தாரின் சிஷ்யர்கள் பெரிய நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலை … Read more

வாழிதிருநாமங்கள் – மணக்கால் நம்பி மற்றும் ஆளவந்தார் – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஆழ்வார் ஆசார்யர்கள் வாழிதிருநாமங்கள் – எளிய விளக்கவுரை << நாதமுனிகள் மற்றும் உய்யக்கொண்டார் மணக்கால் நம்பி வைபவம் மணக்கால் நம்பியின் இயற்பெயர் தாசரதி.  ஸ்ரீராமமிச்ரர் என்பது இவர் சிறப்புப் பெயர். திருவரங்கத்திற்கு அருகில் உள்ள மணக்கால் என்ற கிராமத்தில் அவதரித்தமையால் மணக்கால் நம்பி என்று ப்ரசித்தமாக அறியப்படுகிறார். நம்பி என்றால் குண பூர்த்தியை உடையவர் என்று அர்த்தம். திருக்குறுங்குடி எம்பெருமான் நம்பி என்று … Read more