திருப்பாவை – எளிய விளக்கவுரை – தனியன்கள்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: திருப்பாவை நீளா துங்க ஸ்தனகிரி தடீ ஸுப்தம் உத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ | ஸ்வோசிஷ்டாயாம் ச்ரஜிநிகளிதம் யாபலாத்க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்து பூய: || ஸ்ரீ நீளா தேவியின் அவதாரமான ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களாகிற மலைச்சாரலிலே சயனித்துக் கொண்டிருப்பவனும், தான் சூடிக்களைந்த மாலையாலே விலங்கிடப்பட்டுள்ளவனுமான கண்ணன் எம்பெருமானைத் திருப்பள்ளியுணர்த்தி வேதங்களின் இறுதிப்பகுதியான வேதாந்தங்களிலே தெளிவாகக் காட்டப்பட்டுள்ள தன்னுடையதான பாரதந்த்ரியத்தை (எம்பெருமானுக்கே ஆட்பட்டு இருக்கும் தன்மையை) அறிவிப்பவளாய், நிர்பந்தமாகச் சென்று அவனை அனுபவிப்பவளான ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாருக்கு இந்த … Read more

திருப்பாவை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆண்டாள் நாச்சியார் பெருமையை உபதேச ரத்தின மாலை 22ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத வாழ்வான வைகுந்த வான் போகம் தன்னை இகழ்ந்து ஆழ்வார் திருமகளாராய் இன்றுதான் திருவாடிப்பூரமோ? இந்த தினத்திலேதான் ஸ்ரீ பூமிப்பிராட்டி ஸ்ரீவைகுந்தத்தில் இருக்கும் எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை விட்டு, பெரியாழ்வாரின் திருமகளாரான … Read more

திருப்பள்ளியெழுச்சி – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பெருமையை உபதேச ரத்தின மாலை 11ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். மன்னிய சீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் – துன்னு புகழ்மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்நான்மறையோர் கொண்டாடும் நாள் உலகத்தவர்களே! வைஷ்ணவமான மாதம் என்ற பெருமையைக் கொண்ட மார்கழியில், கேட்டை தினத்துக்கு என்ன பெருமை என்பதை உங்களுக்குச் சொல்லுகிறேன், … Read more

கண்ணிநுண் சிறுத்தாம்பு – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பின் பெருமையை உபதேச ரத்தின மாலை 26ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல் சீர்த்த மதுரகவி செய் கலையை – ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து  சொற்களின் பூர்த்தியும் பொருளின் பூர்த்தியும் நிரம்பப் பெற்றதான பெரிய திருமந்த்ரம் என்று … Read more

திருப்பல்லாண்டு – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: முதலாயிரம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருப்பால்லாண்டின் பெருமையை உபதேச ரத்தின மாலை 19ஆம் பாசுரத்தில் அழகாக வெளியிடுகிறார். கோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம் ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் – வேதத்துக்கு ஓம் என்னும் அது போல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்த் தான் மங்கலம் ஆதலால் எப்படி வேதத்துக்கு ப்ரணவம் முதன்மையானதாகவும், ஸாரமாகவும் இருக்கிறதோ, அதைப்போல ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் முதன்மையானதாகவும், ஸாரமாகவும் திருப்பல்லாண்டு விளங்குகிறது என்பது … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் 1

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << தனியன் எந்தை திருவாய்மொழிப் பிள்ளை இன்னருளால் வந்த உபதேச மார்க்கத்தைச் சிந்தை செய்து பின்னவரும் கற்க உபதேசமாய்ப் பேசுகின்றேன் மன்னிய சீர் வெண்பாவில் வைத்து  முதல் பாசுரம். இப்பாசுரத்தில் மாமுனிகள் தன்னுடைய ஆசார்யனை வணங்கி, தான் இந்த ப்ரபந்தத்தை அருளிச்செய்யும் குறிக்கோளைத் தெளிவாக வெளியிடுகிறார். என்னுடைய ஸ்வாமியான, ஞானத் தந்தையான திருவாய்மொழிப் பிள்ளையின் இனிய அருளாலே எனக்குக் … Read more

உபதேச ரத்தின மாலை – தனியன்

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை முன்னம் திருவாய்மொழிப்பிள்ளை தாம் உபதேசித்த நேர் தன்னின் படியைத் தணவாத சொல் மணவாள முனி தன் அன்புடன் செய் உபதேச ரத்தின மாலை தன்னைத் தன் நெஞ்சு தன்னில் தரிப்பவர் தாள்கள் சரண் நமக்கே இந்தத் தனியனை அருளிச்செய்தவர் மணவாள மாமுனிகளின் முக்யமான சிஷ்யர்களில் ஒருவரான கோயில் கந்தாடை அண்ணன். மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையிடத்தில் நம் பூர்வாசார்யர்களின் உபதேச … Read more

உபதேச ரத்தின மாலை – எளிய விளக்கவுரை

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: பிள்ளை லோகாசார்யர் – மணவாள மாமுனிகள் (ஸ்ரீபெரும்பூதூர்) e-book – https://1drv.ms/b/s!AoGdjdhgJ8HehlXSi5O5mVNIyKdv?e=wCPDGq விசதவாக் சிகாமணியான நம் மணவாள மாமுனிகள் திருவாய் மலர்ந்தருளிய ஒரு அற்புதத் தமிழ் ப்ரபந்தம் உபதேச ரத்தின மாலை. இது பிள்ளை லோகாசார்யர் அருளிய ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் சீரிய நற்பொருளை ரத்தினச் சுருக்கமாக விளக்கும் ஒரு அற்புதப் படைப்பு. ஸ்ரீவசன பூஷண திவ்ய சாஸ்த்ரத்தின் ஸாரமான அர்த்தமாவது … Read more

உத்தர​ திநசர்யை – முடிவுரை

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 14 நித்யானுஷ்டானத்தை குறிக்கும் திநசர்யா சப்தம், இலக்கணையினால் ஆராதிக்கப்படுகின்ற எம்பெருமானிடத்திலும், ஆராதிக்கின்ற மணவாளமாமுனிகளிடத்திலும், ஆராதனரூபமான இவ்வனுஷ்டானங்கள் விஷயத்திலும் அளவிறந்த பக்தியோடு கூடியவனாய் இந்த க்ரந்தத்தை எப்போதும் அனுசந்திக்க வேண்டுமென்றபடி பரமபதம் – உயர்ந்த ஸ்தானமாகிய நித்யவிபூதி. ‘அண்டங்களுக்கும் அவற்றுக்கும் மேலுள்ள மஹதாதிகளுக்கும் மேலே உள்ள தம்மில் மிக்கதில்லையான மிகஉயர்ந்த லோகங்கள்’ என்று குலாவப்பட்ட … Read more

உத்தர​ திநசர்யை – 14

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: ஸ்ரீ வரவரமுநி திநசர்யை << உத்தர திநசர்யை – 13 திநசர்யாமிமாம் திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந:| பக்த்யா நித்யமநுத்யாத்யாயந் ப்ராப்நோதி பரமம் பதம்|| பதவுரை: இமாம் – ‘பரேத்யு: பஸ்சிமேயாமே’ (பூர்வதிநசர்யை 14) என்று தொடங்கி ‘ஸயானம் ஸம்ஸ்மராமி தம்’ என்ற முன் ஸ்லோகமீறாக அநுஸந்திக்கப்பட்டதும், ‘திவ்யாம் ரம்யஜாமாத்ருயோகிந திநசர்யாம் – அழகியமணவாளமாமுனிகளின் நித்யானுஷ்டாநங்களை தெரிவிக்கிற இந்த கிரந்தத்தை, நித்யம் – தினந்தோறும் (இரவும், … Read more