உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 71

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 70 முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே – தன் நெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவர வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார்  எழுபத்தோறாம் பாசுரம். கீழ்ப் பாசுரங்களில் பார்த்த அனுகூலர்கள் மற்றும் ப்ரதிகூலர்களின் உபதேசங்கள் எப்படிப்பட்டவை என்று அருளிச்செய்கிறார். முன்னோர்களான ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான பூர்வாசார்யர்களின் உபதேச க்ரமத்திலே அடிபணிந்து … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 70

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 69 தீய கந்தம் உள்ளதொன்றைச் சேர்ந்து இருப்பதொன்றுக்குத் தீய கந்தம் ஏறும் திறம் அது போல் – தீய குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணம் அதுவேயாம் செறிவு கொண்டு  எழுபதாம் பாசுரம். விட வேண்டியவர்களான ப்ரதிகூலர்களுடன் ஏற்படும் தீமையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார். துர்நாற்றத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 69

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 68 நல்ல மணம் உள்ளதொன்றை நண்ணி இருப்பதற்கு நல்ல மணம் உண்டாம் நலம் அது போல் – நல்ல குணம் உடையோர் தங்களுடன் கூடி இருப்பார்க்குக் குணம் அதுவேயாம் சேர்த்தி கொண்டு  அறுபத்தொன்பதாம் பாசுரம். அனுகூலர்களுடன் பழகுவதால் ஏற்படும் நன்மையை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கி அருளுகிறார். நல்ல மணத்துடன் கூடியிருக்கும் ஒரு பொருளுடன் கூடினால் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 67

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 66 ஆசாரியர்கள் அனைவரும் முன் ஆசரித்த ஆசாரம் தன்னை அறியாதார் – பேசுகின்ற வார்த்தைகளைக் கேட்டு மருளாதே பூருவர்கள் சீர்த்த நிலை தன்னை நெஞ்சே சேர்  அறுபத்தேழாம் பாசுரம். நீரோ “ஆசார்யனே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறீர். ஆனால் வேறு சிலரோ எம்பெருமானே எல்லாம் என்று இருக்கச் சொல்லுகிறார்கள், இதில் எது உண்மை?” என்று தன் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 66

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 65 பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்தில் அன்பதுவும் அற்று மிக்க ஆசையினால் – நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதும் ஓர்  அறுபத்தாறாம் பாசுரம். கீழ்ப் பாசுரங்களில் காட்டிய விஷயத்துக்கு உதாரணமாக யாரேனும் உளரோ என்று தன் திருவுள்ளம் கேட்பதாகக் கொண்டு அதற்கு விடை அருளிச்செய்கிறார். பின்பழகராம் பெருமாள் ஜீயர் பெரு நகரமான … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 65

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 64 ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்  தேசாரும் சிச்சன் அவன் சீர் வடிவை – ஆசையுடன் நோக்குமவன் என்னும் நுண்ணறிவைக் கேட்டு வைத்தும் ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம்  அறுபத்தைந்தாம் பாசுரம். ஆசார்யனும் சிஷ்யனும் செய்ய வேண்டிய விஷயங்களைக் காட்டி, இதை இயல்வாக அனுஷ்டானத்தில் பார்ப்பது அரிது என்று அருளிச்செய்கிறார். ஆசார்யன் சிஷ்யனுடைய உயர்ந்ததான ஆத்மாவையே … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 64

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 63 தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது அவன் இந்நாடு தன்னில் இருக்கும் நாள் – அந்நேர் அறிந்தும் அதில் ஆசை இன்றி ஆசாரியனைப் பிரிந்திருப்பார் ஆர் மனமே பேசு  அறுபத்துநான்காம் பாசுரம். ஆசார்யனே ப்ராப்யம், அதாவது அடைந்து அனுபவிக்க வேண்டிய விஷயம் என்று உணர்ந்தாலும், சிஷ்யனுக்கு ஆசார்யனைப் பிரிய வாய்ப்பில்லை என்று தன் நெஞ்சுக்கு … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 63

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 62 ஆசாரியன் செய்த உபகாரமானவது தூய்தாக நெஞ்சு தன்னில் தோன்றுமேல் – தேசாந்தரத்தில் இருக்க மனம் தான் பொருந்த மாட்டாது இருத்தல் இனி ஏதறியோம் யாம்  அறுபத்துமூன்றாம் பாசுரம். ஆசார்யன் செய்யும் பேருதவியையும் அதற்கு சிஷ்யன் நன்றியுடன் இருக்க வேண்டிய இருப்பையும் அருளிச்செய்கிறார். ஆசார்யன் செய்த உதவியானது குற்றமற்றது என்று தன்னுடைய மனத்திலே ஒரு சிஷ்யன் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 62

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 61 உய்ய நினைவுண்டாகில் உம் குருக்கள் தம் பதத்தே வையும் அன்பு தன்னை இந்த மாநிலத்தீர் – மெய் உரைக்கேன் பையரவில் மாயன் பரம பதம் உங்களுக்காம் கை இலங்கு நெல்லிக் கனி  அறுபத்திரண்டாம் பாசுரம். பரமபத ப்ராப்தியை எப்படி மிக எளிதாகப் பெறலாம் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய உலகமான ஸம்ஸாரத்தில் உள்ளவர்களே! உஜ்ஜீவிக்கும் … Read more

உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 61

ஸ்ரீ:  ஸ்ரீமதே சடகோபாய நம:  ஸ்ரீமதே ராமாநுஜாய நம:  ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 60 ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையனான குருவை அடைந்தக்கால் – மாநிலத்தீர்  தேனார் கமலத் திருமாமகள் கொழுனன் தானே வைகுந்தம் தரும்  அறுபத்தொன்றாம் பாசுரம். ஸதாசார்ய ஸம்பந்தம் உடையவர்களுக்கு ச்ரிய:பதியான ஸர்வேச்வரன் தானே பரமபத ப்ராப்தியை அளிப்பான் என்று அருளிச்செய்கிறார். இந்தப் பெரிய பூமியில் உள்ளவர்களே! அர்த்த பஞ்சக விஷயங்களில் உண்மை அறிவும் அந்த … Read more