உபதேச ரத்தின மாலை – பாசுரம் – 71
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: உபதேச ரத்தின மாலை << பாசுரம் 70 முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னோர்ந்து தாம் அதனைப் பேசாதே – தன் நெஞ்சில் தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேசவர வாற்றதென்பர் மூர்க்கர் ஆவார் எழுபத்தோறாம் பாசுரம். கீழ்ப் பாசுரங்களில் பார்த்த அனுகூலர்கள் மற்றும் ப்ரதிகூலர்களின் உபதேசங்கள் எப்படிப்பட்டவை என்று அருளிச்செய்கிறார். முன்னோர்களான ஸ்ரீமந்நாதமுனிகள் தொடக்கமான பூர்வாசார்யர்களின் உபதேச க்ரமத்திலே அடிபணிந்து … Read more